சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுப்பதற்காக 4 பில்லியன் ரூபா

Posted by - March 5, 2019
சகலருக்கும் கழிப்பறை வசதிகளை அமைத்துக் கொடுப்பதற்காக 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். …

புதிதாக திருமணமானவர்கள் 10 மில்லியன் ரூபா இலகு கடன் திட்டம்

Posted by - March 5, 2019
புதிதாக திருமணமானவர்கள் 10 மில்லியன் ரூபா இலகு கடன் திட்டங்களை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  25 வருடங்களில் திருப்பி செலுத்தக் கூடிய…

காய்கறி லொறி குடைசாய்ந்ததில் நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - March 5, 2019
காய்கறி வகைகளை ஏற்றிச் சென்ற  லொறியொன்று குடைசாய்ந்ததில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும்…

கிளிநொச்சியில் யானைகள் அட்டகாசம்

Posted by - March 5, 2019
கிளிநொச்சி மலையாளபுரத்தில் யானைகள்  என்றுமில்லாதவாறு  வான் பயிர்கள் உட்பட  பயிர்களுக்கு சேதம்  விளைவித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு குறித்த…

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்கான உரை

Posted by - March 5, 2019
2019 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் தற்போது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில்…

மாகந்துரே மதூஷால் கடத்தப்பட்ட வைரக்கல்லுடன் ஒருவர் கைது

Posted by - March 5, 2019
பன்னிப்பிட்டிய பகுதியில் கொள்ளையிடப்பட்ட பெரும் மதிப்புடைய வைரக்கல்லுடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். பன்னிப்பிட்டி பகுதியில் மாகந்துரே மதூஷினால் கடத்தப்பட்ட 500…

மாவா பாக்கை வைத்திருந்தவர் கைது!

Posted by - March 5, 2019
மாவா பாக்கு போதைப்பொருளை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்டில் நெல்­லி­ய­டி­யில் நேற்று மாலை ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். கைது செய்­யப்­பட்­ட­வர் யாழ்ப்பாணம் கர­ண­வா­யைச்…

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் மூவர் கைது

Posted by - March 5, 2019
Sசட்டவிரோதமான முறையில் டுபாயில் தயாரிக்கும் ஒரு தொகை சிகரெட்டுக்களை  இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த சந்தேக நபர்களை  சுங்க அதிகாரிகள்…

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

Posted by - March 5, 2019
இன்று நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் சாதிகள் தீர்மானித்துள்ளனர்.  வேலைக்கு ரயில் சாரதிகளை இணைத்துக்கொள்ளும் போது தகுதியின்…