“மாமனிதர்” திரு. கிட்டினன் சிவநேசன் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவு நாள் .!

Posted by - March 6, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசனுக்கு தமிழீழத்தின் அதியுயர் விருதான “மாமனிதர்” விருது வழங்கி தமிழீழ…

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் ஜெனிவாவில்!

Posted by - March 6, 2019
ஜெனிவாவில் ஸ்ரீலங்கா தமது முரண்பாடுகளை தாமே தீர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை கோருவதற்கான மூவர் அடங்கிய குழுவில் அன்மையில் வடமாகாண ஆளுனராக நியமனம்…

பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

Posted by - March 5, 2019
பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதனடிப்படையில் 800 ccக்கு குறைந்த பெற்றோல் வாகனங்களுக்கான இறக்குமதி வரி 150,000…

சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

Posted by - March 5, 2019
சிகரெட்டின் விலை இன்று நள்ளிரவிலிருந்து 5 ரூபாயால் அதிகரிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு

Posted by - March 5, 2019
ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 12,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யத் தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்க கட்டுமானப்பணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏலம் எடுக்க முடியாது

Posted by - March 5, 2019
அரசாங்கத்தின் கட்டுமானப்பணிகளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏலம் எடுக்க முடியாது என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  அவ்வாறு ஏலம்…

அங்கவீனமுற்றவர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு

Posted by - March 5, 2019
அங்கவீனமுற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகையை 3,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வயம்ப மஹா எல்ல வாய்காலை அமைக்க 12 பில்லியன் ரூபா

Posted by - March 5, 2019
மொரகஹகந்த நீர்தேக்கத்தில் இருந்து வடமத்திய மாகணம் வரையில் வயம்ப மஹா எல்ல வாய்காலை அமைப்பதற்காக 12 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.