தி.மு.க. கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 9 இடங்களில்காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 4 தொகுதிகள் உறுதியானது!

Posted by - March 10, 2019
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 4 தொகுதிகள் உறுதியாகி இருக்கிறது.4 தொகுதிகள் உறுதியானதுநாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ்…

இலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் – ராமதாஸ்

Posted by - March 10, 2019
இலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.  பா.ம.க.…

ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் பலி!

Posted by - March 10, 2019
ஈராக்கில் பாதுகாப்பு படைகள் நிகழ்த்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 6 பேர் பலியாகி உள்ளதாகவும், 7 பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும்…

மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது யார்?

Posted by - March 10, 2019
புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் அசாரை இந்திய சிறையில் இருந்து விடுவித்தது யார்? என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி…

கொலம்பியா விமான விபத்து – 12 பேர் பலியானதாக தகவல்!

Posted by - March 10, 2019
கொலம்பியாவில் நடந்த விமான விபத்தில் 12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலம்பியாவில் உள்ள சான் கார்லோஸ் டி கரோரா…

எல்லையில் பதற்றம் நிலவினாலும் இந்தியரை மணந்த பாகிஸ்தான் பெண்!

Posted by - March 10, 2019
இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில் பாகிஸ்தான் பெண் இந்தியாவுக்கு வந்து ஒரு இந்தியரை திருமணம் செய்துள்ளார்.  இந்தியா-பாகிஸ்தான்…

மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயார் ஆகிறது, வடகொரியா? அம்பலப்படுத்திய செயற்கைகோள் படங்கள்

Posted by - March 10, 2019
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனைக்கு தயார் ஆகி வருகிறது என்பதை காட்டும் செயற்கைகோள் படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி…

பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வலியுறுத்தி சென்னையில் மனித சங்கிலி போராட்டம்!

Posted by - March 10, 2019
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் மனித சங்கிலி போராட்டம் நேற்று (9)நடைபெற்றது.…

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை வரவேற்கிறோம்-சுமந்திரன்

Posted by - March 9, 2019
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினர்…