புத்தளம் முந்தல் தோட்டத்திலிருந்து சடலம் மீட்பு

Posted by - March 16, 2019
புத்தளம் முந்தல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அம்பலவெளி சாந்த மைக்கல்வத்த தென்னந்தோட்டத்திலிருந்து  நேற்று வெள்ளிக்கிழமை (15) ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மஹகும்புக்கடவல…

யாழ். பல்கலைக்கழக சமூகத்தின் மாபெரும் பேரணி

Posted by - March 16, 2019
ஐ.நா மனித உரிமைப் பேரவையின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்குக் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது, போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தப்பட…

மோட்டார் சைக்கிள் – லொரி நேருக்கு நேர் மோதி விபத்து

Posted by - March 16, 2019
லொரியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேராக மோதி விபத்திற்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிதுநேரத்தி சிகிச்சை பயனின்றிஉயிரழந்த…

அரசியல் கட்சிகளின் சொத்து விபரங்கள் வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - March 16, 2019
அனைத்து அரசியல் கட்சிகளினதும், சொத்து விபரங்களை எதிர்வரும் வாரம் தமது வலைத்தளத்தில் வௌியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக…

ஜா எலயில் போதைப் பொருட்களுடன் இருவர் கைது

Posted by - March 16, 2019
ஜா-எல, வெலிகம்பிட்டிய பிரதேசத்தில் ஒரு தொகை ஹெரோயின், ஹேஷீஸ் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…

மரை இறைச்சியை வைத்திருந்த ஒருவர் கைது

Posted by - March 16, 2019
புத்தளம் வன்னாத்தவில்லு பிரதேசத்தில் 51 கிலோ கிராம் மரை இறைச்சியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர்…

சிவனொளிபாதமலைக்கு சென்றவர் மாரடைப்பால் உயிரிழப்பு

Posted by - March 16, 2019
சிவனொளிபாதமலைக்கு சென்ற ஒருவர் இன்று (16 ஆம் திகதி) அதிகாலை உயிரிழந்துள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிரிபெர்ணாந்து  தெரிவித்தார்.…

தரமற்ற எண்ணெய் விற்பனை

Posted by - March 16, 2019
சந்தையில் உள்ள எண்ணெயின் தரம் குறித்து பிரச்சினைக்குரிய நிலைமை நிலவுவதாக இலங்கை சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 1600 வர்த்தக…

கோத்தா தான் ஜனாதிபதி வேட்பாளர் – மகிந்த அறிவிப்பு!

Posted by - March 16, 2019
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நிறுத்துவதற்குக் பொது எதிரணி தீர்மானித்துள்ளது என…

உலக வங்கி இலங்கைக்கு ஏழு கோடி அமெரிக்க டொலர் நிதியுதவி

Posted by - March 16, 2019
நாட்டின் நான்கு மாகாணங்களில் வாழும் பத்து லட்சம் பேரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்திற்கென உலக வங்கி இலங்கைக்கு ஏழு…