மதுரை அருகே இன்று அதிகாலை ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்கம்-வெள்ளி பறிமுதல்

Posted by - March 19, 2019
தேர்தல் பறக்கும் படையினர் இன்று நடத்திய வாகன சோதனையில் ரூ.3.64 கோடி மதிப்பிலான தங்கம்-வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.  17-வது பாராளுமன்ற…

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு- ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து

Posted by - March 19, 2019
அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ், வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க வலியுறுத்தப்படும்…

திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஸ்டாலின்

Posted by - March 19, 2019
பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தமிழகத்தில் உள்ள 39…

திருகோணமலையில் மக்களின் இயல்புநிலை பாதிப்பு

Posted by - March 19, 2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வடகிழக்கு தழுயவிதாக நடைபெறும் கதவடைப்பு போராட்டத்தால் திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் இயல்பு நிலை ஸ்தம்பித்துள்ளது.…

சிகிச்­சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயளியிடமிருந்து ஹெரோ­யின் மீட்பு

Posted by - March 19, 2019
யாழ்ப்­பா­ணம்,  தெல்­லி­ப்பழை வைத்தியசாலையில் சிகிச்­சைக்காகச் சேர்க்­கப்­பட்­டுள்ள நோயாளி ஒரு­வ­ரி­டமிருந்து ஹெரோ­யின் போதைப் பொருள் மீட்­கப்­பட்­டுள்­ளதாக தெரி­விக்­கப்­பட்­டது. போதைப் பொருள் பாவ­னை­யால்…

நாகானந்த கொடிதுவக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு

Posted by - March 19, 2019
சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குவிற்கு 3 வருடங்களுக்கு சட்டத்தரணியாக கடையாற்ற இடைக்கால தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.  பிரமத நீதியரசர் நளின்…

வசந்த கரன்னாகொட மீண்டும் சி.ஐ.டி.யில் ஆஜர்!

Posted by - March 19, 2019
முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொட இன்று மூன்றாவது முறையாகவும் குற்றப் புலானாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார். கொழும்பு மற்றும்…

நாட்டின் பல பகுதிகளில் மின் தடை – மின்சார சபை

Posted by - March 19, 2019
நாட்டின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மின்பிறப்பாக்கிகளின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே குறித்த…

சுவரொட்டிகள் ஒட்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - March 19, 2019
யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் – கட்டடங்களின் மதில்களில் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டுவோருக்கு எதிராக சட்ட…

நிரவ் மோடியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது லண்டன் நீதிமன்றம்

Posted by - March 19, 2019
பணமோசடி வழக்கில் இந்திய அரசால் தேடப்படும் தொழிலதிபர் நிரவ் மோடி மீதான குற்றச்சாட்டை ஆய்வு செய்த லண்டன் நீதிமன்றம், அவரை…