நாளை முக்கிய சந்திப்பு!

Posted by - March 20, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் நாளை வியாழக்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பு நாளைமுற்பகல் 11…

தொழிலாளர்களின் சந்தா விவரம் வெளியானது; ‘தொழிற்சங்கங்கள் மறுப்பு’

Posted by - March 20, 2019
மலையகத் மய்யமாகக் கொண்டு இயங்கிவரும் தொழிற்சங்கங்கள், தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து மில்லியன் கணக்கான ரூபாய்களை சந்தாவாகப் பெற்றுக்கொள்வது தொடர்பான விவரம்  வெளியாகியுள்ளது.…

மருத்துவ பரிசோதனைக்கு தயார் – முஜிபுர்

Posted by - March 20, 2019
போதைப்பொருள் பாவிப்பது தொடர்பாக யாராவது குற்றம் சாட்டினால் அதுதொடர்பாக மருத்துவ பரிசோதனைக்கு முகம்கொடுக்க தயார் என ஐக்கிய தேசிய கட்சி…

வடக்கு கிழக்கில் சட்டவிரோதமான புதிய சிங்கள குடியேற்றங்கள் RTI மூலம் அம்பலம்!

Posted by - March 20, 2019
வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நகரமான புல்மோட்டையில் தென்னமரவாடிக்கு அண்மையாகவுள்ள பகுதியில் இரண்டு புதிய…

மஸ்கெலியாவில் பதற்றம்; பொலிஸார் குவிப்பு!

Posted by - March 20, 2019
மஸ்கெலியா பிரதேச சபையால், சிவனொளிபாத மலையின் அடிவாரத்தில் வைக்கப்பட்டிருந்த  பெயர் பலகைக்கு விசமிகள் சிலர் தார் ஊற்றியச் சம்பவத்தையடுத்து, அங்கு…

இரு குழுக்களுக்கு இடையே மோதல்; ஒருவர் பலி; மூவர் படுகாயம்

Posted by - March 20, 2019
வலப்பனை, கீர்த்திபண்டாரபுர ஊருமடை கிராமத்தில், இரு குழுக்களுக்கு இடையே  நேற்று (19) இரவு ஏற்பட்ட மோதலில்,  ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன்,…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பயனற்றதாகிவிட்டது-அஜித் நிவாட் கப்ரால்

Posted by - March 20, 2019
நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, குற்றவாளிகள்…

சொகுசு ஜீப் வாகனத்துடன் ஒருவர் கைது

Posted by - March 20, 2019
கிரிபத்கொட பகுதியில் ஜப்பானில் தயாரிக்கப்படும் 4 கோடி ரூபா பெறுமதியான சொகுசு ஜீப் வாகனத்துடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…

கொழும்பு – கண்டி வீதியில் விபத்து,இருவர் பரிதாபமாக பலி

Posted by - March 20, 2019
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதேவேளை, குறித்த சம்பவத்தில் 6பேர் காயமடைந்த…

குடிபோதையில் வாகனத்தை செலுத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

Posted by - March 20, 2019
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில், குடிபோதையில் வாகனத்தை செலுத்திய ஆயிரத்து 321 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.…