சேலத்தில் நாளை ஒரேநாளில் எடப்பாடி பழனிசாமி-மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

Posted by - March 21, 2019
சேலம் மாவட்டத்தில் நாளை ஒரே நேரத்தில் அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினும் தங்களது கட்சி…

நியூசிலாந்தில் துப்பாக்கிகளுக்கு தடை – அடுத்த மாதம் சட்டம் அறிமுகம்!

Posted by - March 21, 2019
நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.  நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில்…

இத்தாலியில் பள்ளி பேருந்தை கடத்தி தீ வைத்த சாரதி!

Posted by - March 21, 2019
இத்தாலியில் மாணவர்களை ஏற்றிச்சென்ற பள்ளி பேருந்தை டிரைவரே கடத்தி தீ வைத்ததில் 12 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.  இத்தாலியின்…

அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் திமுகவில் சேர்ந்தார்!

Posted by - March 21, 2019
அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ வி.பி.கலைராஜன், திருச்சியில் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தார்.  அமமுக-வின் தென்சென்னை வடக்கு…

கனிமொழிக்கு வாக்கு கேட்ட அ.தி.மு.க. வேட்பாளர்!

Posted by - March 21, 2019
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தின் போது கனிமொழிக்கு வாக்கு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. …

வருமான வரித்துறை மூலம் ஒவ்வொரு வங்கிக்கணக்கும் கண்காணிப்பு – தலைமைத் தேர்தல் அதிகாரி

Posted by - March 21, 2019
தேர்தல் காரணமாக வருமானவரித்துறை மூலம் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் நடக்கும் பணப் பரிமாற்றமும் கண்காணிக்கப்படுகிறது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத…

ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் என் கணவரை கடத்தி வைத்திருக்கிறார்கள் – முகிலனின் மனைவி

Posted by - March 21, 2019
ஸ்டெர்லைட் ஆலையை ஆதரிப்பவர்கள்தான் என்னுடைய கணவரை கடத்தி வைத்துள்ளனர் என்று மாயமான முகிலனின் மனைவி பூங்கொடி கூறினார்.  ஈரோடு மாவட்டம்…

மனித உரிமை விவகாரம் – தமது நிலைப்பாட்டினை அறிவித்து சீனா

Posted by - March 21, 2019
மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக இலங்கையின் முயற்சிகளுக்கு தாம் ஆதரவு வழங்குவதாக சீனா தனது நிலைப்பாட்டினை அறிவித்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள்…

கடலில் நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Posted by - March 21, 2019
அம்பலங்கொட, அகுரல கடலில் நீராட சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.  குழுவொன்று கடலில் நீராடச் சென்றுள்ளதுடன், குறித்த…

மலையகத்தின் மாற்றத்திற்காக எதிர்கால சந்ததியினர் முன்வர வேண்டும்-பழனி

Posted by - March 21, 2019
மலையகத்தில் மாற்றத்தை கொண்டுவரவேண்டுமானால் மலையகத்திற்கும் மலையக மக்களுக்கும் துரோகம் செய்யும் தலைவர்களிடம் இருந்து மலையகத்தை  மாற்றியமைக்க எதிர்கால சந்ததியினர்கள் முன்வரவேண்டும்…