தேர்தலுக்கு பிறகு ராகுல் பிரதமர், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்கள் – கார்த்தி சிதம்பரம்

Posted by - March 25, 2019
பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராகுல் பிரதமராகவும், மு.க.ஸ்டாலின் முதல்வராகவும் ஆவார்கள் என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.  பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில்…

நடிகர் ராதாரவிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - March 25, 2019
நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக நடிகர் ராதாரவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.  கொலையுதிர் காலம்…

எனது வளர்ச்சியை ப.சிதம்பரம் தடுத்து விட்டார்: சுதர்சனநாச்சியப்பன் குற்றச்சாட்டு

Posted by - March 25, 2019
ப.சிதம்பரம் எனது வளர்ச்சியை தடுத்து விட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் எம்.பி.யுமான சுதர்சனநாச்சியப்பன் தெரிவித்தார்.  சிவகங்கை…

8 மாத சிசுவுக்கு பாலூட்ட முன்வந்த 9 தாய்மார்!

Posted by - March 25, 2019
சுமார் 10 மணித்தியாலங்களாக, பசியால் கதறிய சிசுவுக்கு ஒன்பது தாய்மார் பாலூட்டுவதற்கு முன்வந்த மனதை நெகிழவைக்கும் சம்பவமொன்று நல்லதண்ணியில் இடம்பெற்றுள்ளது. …

சாட்சியங்கள் மீதான விசாரணைகள் ஆரம்பம் – ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - March 25, 2019
2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்த சாட்சியங்கள் மீதான…

கல்விசாரா ஊழியர்களின் நேர்முகப்பரீட்சை நிறைவு!

Posted by - March 25, 2019
மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு, முதன்மை நிலை தேர்ச்சியற்ற பதவிகள், முதன்மை நிலை அரைத் தேர்ச்சியுள்ள பதவிகளுக்கு, மத்திய மாகாண கல்வித்…

ஈரானிய பிரஜைகள் நீதிமன்றில் …….

Posted by - March 25, 2019
தென் கடற்பரப்பில் ஹெரொயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட ஈரானிய பிரஜைகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இன்று…

அம்பாறையில் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு

Posted by - March 25, 2019
காணாமலாக்கப்பட்டோருக்கான கிளை அலுவலகம் அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்பாறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால்…

தேயிலை ஏற்றுமதியில் 1,530 டொலர் பில்லியன் வருமானம்!

Posted by - March 25, 2019
பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இதுவரை காலமும் இலங்கையின் பொருளாதாரத்துக்கு வழங்கிய ஒத்துழைப்பை மறக்க முடியாது எனத் தெரிவித்துள்ள நிதி அமைச்சர் மங்கள…

கொத்மலை எல்படை தோட்டத்தில் இந்திய வீடமைப்பு திட்டம் கையளிப்பு

Posted by - March 25, 2019
இந்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலம் கொத்மலை எல்படை தோட்டத்தில்…