யேர்மனியில் மிகச்சிறப்பாக நடைபெற்ற வாகைமயில் 2019 Posted by சிறி - March 25, 2019 யேர்மனி தமிழப் பெண்கள் அமைப்பினால் 23.3,2019 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரினில் வாகைமயில் என்னும் பரதநாட்டிய போட்டி நிகழ்சி நடாத்தப்பட்டது.…
பிரான்சில் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் – 2019 Posted by சிறி - March 25, 2019 ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் ஆதரவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி…
மன்னார், கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் நாளை கடும் வெப்பம் Posted by நிலையவள் - March 25, 2019 மன்னார், கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்திலும் நிலவக்கூடிய வெப்ப எச்சரிக்கை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும்…
ஹெரோயினுடன் வெலிபாரே கசுன் மற்றும் லால் பபா கைது Posted by நிலையவள் - March 25, 2019 ஹெரோயினுடன் தெமடகொட சமிந்தவின் உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிபாரே கசுன் மற்றும் லால் பபா ஆகியோரே இவ்வாறு கைது…
புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய தீர்மானம் Posted by நிலையவள் - March 25, 2019 ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையை இரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று பொலன்னறுவையில்…
கல்வியினை மீளவும் மத்திய அரசாங்கத்திடம் கொடுப்பதை ஏற்க முடியாது – சீ.வீ.கே Posted by நிலையவள் - March 25, 2019 மாகாணங்களுக்கு ஓரளவாவது அதிகாரம் அளிக்கப்பட்ட கல்வியினை மீளவும் மத்திய அரசாங்கத்திடம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாண சபையின்…
மோட்டார் வாகன பதிவு திணைக்களம் குறித்து மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை – மஹிந்த Posted by நிலையவள் - March 25, 2019 மோட்டார் வாகன பதிவு திணைக்களம் தொடர்பாக மக்கள் மத்தியில் நல்லெண்ணம் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரும்…
ஜெனீவா தீர்மானம் குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது – சுரேன் ராகவன் Posted by நிலையவள் - March 25, 2019 ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவது குறித்து சர்வதேச சமூகம் இலங்கைக்கு உத்தரவிட முடியாது என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்…
ஏப்ரல் முதல் போதைப்பொருள் சுற்றி வளைப்புகள் மேலும் விரிவுபடுத்தப்படும்- சிறிசேன Posted by நிலையவள் - March 25, 2019 கொழும்பு நகரிலும் கரையோரப் பிரதேசங்களை அண்டிய பகுதிகளிலும் போதைப்பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை ஏப்ரல் 03ஆம் திகதி முதல் மேலும்…
வீட்டைத் தட்டி, நாயுடன் சண்டையிடும் மர்ம உருவம் Posted by நிலையவள் - March 25, 2019 இலங்கையில் உள்ள அடுக்கம்பாறை மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமத்தில் உள்ள பகுதிகளில் இரவு நேரத்தில் சுமார் 2 அடி உயரமுள்ள குள்ள…