பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – மஹிந்த

Posted by - March 26, 2019
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து ஊடகங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்கட்சித்…

புதியசட்டம் ஆபத்தானது!

Posted by - March 26, 2019
பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாறான புதிய சட்டம் ஊடக செயற்பாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையுமென தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்…

ஐ.நா தீர்மானங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என நான் நம்பவில்லை!-சாள்ஸ்

Posted by - March 26, 2019
ஐ.நா தீர்மானங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என நான நம்பவில்லை என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.…

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உதவியை நாடும் வட மாகாண ஆளுநர்!

Posted by - March 26, 2019
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசாரணை மூலம் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் ஆவணம் யாரால் எழுதப்பட்டது…

கிளிநொச்சியில் நான்கு இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பறிமுதல்

Posted by - March 26, 2019
நான்கு இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளை பூநகரி பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். பூநகரி, அரசர்கேணி பகுதியிலிருந்து கிளிநாச்சிக்கு கெப் ரக வாகனத்தில்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் போராட்டத்துக்கு அழைப்பு

Posted by - March 26, 2019
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வரும் 27ஆம் திகதி காலை 10.30…

இலங்கை கடதாசி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் நியமனம்

Posted by - March 26, 2019
இலங்கை கடதாசி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர்  சோ. கணேசமூர்த்தி திங்கட்கிழமை (25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்…

அம்பாந்தோட்டையில் கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிக்க ஓமான் இணக்கம்

Posted by - March 26, 2019
அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக துணை தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஓமான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கும் நிலையில் அது…

அரசியலமைப்புக்கு எதிரான பிரேரணையை கொண்டு சென்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் – கெஹலிய

Posted by - March 26, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பிரேரணையை செயற்படுத்துவதாக பேரவையில் உறுதியளித்துவிட்டு தற்போது அது அரசியலமைப்புக்கு முரண் என அரசாங்கம்…

ஜெனிவாவில் சுமந்திரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்-அமரவீர

Posted by - March 26, 2019
ஜெனிவாவில் சுமந்திரன் தெரிவித்த கருத்தை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான…