முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – முக ஸ்டாலின் ஏப்ரல் 29-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

Posted by - March 30, 2019
ஊராட்சி சபை கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 29-ந்தேதி திண்டுக்கல்…

செயற்கை மழை வரவழைக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது?

Posted by - March 30, 2019
தண்ணீர் பற்றாக்குறையை போக்க செயற்கை மழை வரவழைக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை ஐகோர்ட்டு…

நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம்

Posted by - March 30, 2019
நாடு கடத்துதல் தொடர்பான வழக்கில் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. …

பாராளுமன்ற தேர்தலில் 845 பேரும், 18 சட்டசபை இடைத்தேர்தலில் 269 பேரும் போட்டி!

Posted by - March 30, 2019
பாராளுமன்ற தேர்தலில் 845 பேரும், 18 சட்டசபை இடைத்தேர்தலில் 269 பேரும் போட்டியிடுகின்றனர் என தமிழக தேர்தல் ஆணையர் சத்ய…

பௌசிக்கு எதிரான வழக்கு ஜூன் 28ம் திகதி விசாரணைக்கு

Posted by - March 29, 2019
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசிக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஜூன் 28ம்…

மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமான மனு ஒத்திவைப்பு

Posted by - March 29, 2019
மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு வலியுறுத்தி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 02ம் திகதி…

குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை இலங்கை புரிந்துக்கொள்ள வேண்டும் – அவுஸ்ரேலியா

Posted by - March 29, 2019
மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் தீவிரத்தன்மையை இலங்கை புரிந்துக்கொள்ள வேண்டும் என அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான, அவுஸ்திரேலிய பதில்…

பௌத்தர்களும் இந்துக்களும் இணைந்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் – புத்திக பத்திரன

Posted by - March 29, 2019
பௌத்தர்களும் இந்துக்களும் இணைந்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.…

கெஹெலியவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு!

Posted by - March 29, 2019
முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான தினம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அரச அச்சக…