சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் நாம் இருக்க போவதில்லை!

Posted by - March 31, 2019
விமர்சனங்களுக்கும், ஏளனங்களுக்கும் அஞ்சிக்கொண்டு சமூகத்தின் பிரச்சினைகளை தட்டிக்கேட்காமல் நாம் இருக்க போவதில்லை என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்,…

தமிழ் அரசியல் தலைவர்களை விடவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே தமிழ் மக்கள் மீது அக்கறை அதிகம் !

Posted by - March 31, 2019
தமிழ்த் தலைவர்களை விடவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே தமிழ் மக்கள் மீது அக்கறை அதிகம் என முன்னாள் அமைச்சர் பசில்…

302 பாடசாலைகளுக்கு அதிபர்களை நியமிக்க கோரிக்கை

Posted by - March 31, 2019
நாட்டில் உள்ள தேசிய பாடசாலைகளில் காணப்படும் 302 பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்ப மூன்று மாத காலக்கெடு கல்வி…

மஹிந்த குறிப்பிடும் வேட்பாளருக்கு மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்-லக்ஷமன்

Posted by - March 31, 2019
மஹிந்த ராஜபக்ஷ பெயர் குறிப்பிடும் ஒருவருக்கு  நாட்டு மக்கள் முழுமையான ஆதரவு வழங்குவார்கள்  என்ற நம்பிக்கை  உள்ளது என பாராளுமன்ற…

யாழ்.மட்டுவில் பிரதேசத்தில் விபத்து குடும்பஸ்தர் பலி

Posted by - March 31, 2019
யாழ்ப்பாணம் – மீசாலை – புத்தூர் வீதி – மட்டுவில் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு,…

பிரபல பாடசாலைகள் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்-மைத்திரிபால

Posted by - March 31, 2019
நகர்ப்புற பாடசாலைகளுக்கு மாத்திரம் வளங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டதனால் ஏற்பட்டுள்ள பிரபல பாடசாலைகள் என்ற நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வர வேண்டிய காலம்…

915 இலங்கை வெளிநாட்டவர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை

Posted by - March 31, 2019
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமையை வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படுமென்று அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.  வெளிநாடுகளில் உள்ள 915 இலங்கையர்களுக்கு…

சம்பா மற்றும் நாட்டரிசியின் விலைகள் குறைப்பு

Posted by - March 31, 2019
சம்பா மற்றும் நாட்டரிசியின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் அமுலுக்க வரும் வகையில் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அரிசி ஆலைகளின்…

யாழ். இளைஞன் மீது இனந்தெரியாத நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம்

Posted by - March 31, 2019
யாழ்.கைதடி பகுதியிலுள்ள உணவகத்தில் கடமையாற்றும் இளைஞன் மீது இனம் தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டு கத்தியால் குத்தி விட்டு தப்பி…

2000 மெகா வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பம்

Posted by - March 31, 2019
நாட்டில் எதிர்வரும் 3 மாதங்களில் இரண்டாயிரம் மெகாவோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்படும் என்று மின்சக்தி…