ஆட்சி மாற்றதினூடாக நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு தீர்வு-மஹிந்த

Posted by - March 31, 2019
அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் நெருக்கடிகளுக்குள்ளான மக்களுக்கு ஒரு தீர்வு ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே கிடைக்கப்பெறும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த…

மாத்தறையிலிருந்து பெலிவத்த வரையிலான புகையிரத சேவை 8 ஆம் திகதி ஆரம்பம்

Posted by - March 31, 2019
மாத்தறையிலிருந்து பெலிவத்த வரையிலான ரயில் சேவை அடுத்த மாதம் 8ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் டிலந்த…

மரண தண்டனையை நடைமுறைப்படுத்த முடிவு – மைத்திரி

Posted by - March 31, 2019
ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதன்படி போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு…

தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசாங்கம் முயற்சி – சார்ள்ஸ் குற்றச்சாட்டு

Posted by - March 31, 2019
தமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார். தந்தை…

எவ்வித அரசியல் அனுபவமுமின்றி ஜனாதிபதியான ஜுசானா காபுட்டோவா

Posted by - March 31, 2019
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொண்ட ஜுசானா காபுட்டோவா, ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எவ்வித அரசியல்…

கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது – இராதாகிருஸ்ணன்

Posted by - March 31, 2019
மலையகத்தின் கல்வி வளர்ச்சிக்காக கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்…

யாழில் பயங்கரம் ; கொலை முயற்சியிலிருந்து தெய்வாதீனமாக மீட்கப்பட்ட சிறுவன்!

Posted by - March 31, 2019
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிராமத்தில் நேற்று முன்தினம் பிற்பகல் 6:45 மணியளவில் சிறுவன்  மீது கொலை செய்யும் முயற்சி இடம்பெற்றுளளது.…

பாடசாலை மாணவர் அனுமதியில் முறைகேடு!

Posted by - March 31, 2019
பலதரப்பட்ட முறைகேடுகள் பாடசாலை மாணவர் அனுமதியில் இடம்பெற்றுள்ளதால் இவ்விடயம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  பாடசாலை மாணவர்கள்…

அரிசியின் விலையில் அதிரடி மாற்றம்!

Posted by - March 31, 2019
உள்நாட்டு அறுவடை அதிகரித்துள்ளதால் சம்பா மற்றும் நாட்டரசியின் விலையைக் குறைப்பதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். அதன் படி ஒரு…

“புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்வதென்றால் மாற்று வழியொன்று அவசியம்”!

Posted by - March 31, 2019
அரசாங்கம் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச்செய்வதாக இருந்தால் கிராமங்களில் இருக்கும் திறமையான மாணவர்கள் பிரபல பாடசாலைகளில் உள்வாங்க மாற்று…