4 மாடி வர்த்தக கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து

Posted by - April 4, 2019
கண்டி, அலிமுடுக்குவ பகுதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சற்று முன்னர் ஏற்பட்ட தீ விபத்தினால்…

ஐ.நா.பேரவை குரைக்கும் நாயே தவிர கடிக்கும் நாயல்ல – உதய கம்மன்பில

Posted by - April 4, 2019
ஜெனிவா மனித உரிமைகள் பேரவை குரைக்கும் நாயே தவிர கடிக்கும் நாயல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…

சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 25ம் திகதி

Posted by - April 4, 2019
போலி தகவல்களை வௌியிட்டு இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்று கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி…

சித்திரைப் புத்தாண்டின் பின்னர் மின் வெட்டு இல்லை-ரவி

Posted by - April 4, 2019
சித்திரைப் புத்தாண்டு சமயத்திலோ அதற்குப் பின்னரோ மின்வெட்டு இருக்காது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.  பம்பலபிட்டி சென்போல்ஸ் மகளிர்…

தீர்வின்றி முடிவடைந்த மஹிந்த – மைத்திரியின் கலந்துரையாடல்

Posted by - April 4, 2019
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானமும் இன்று முடிவடைந்துள்ளது. …

இராணுவ முகாம்களுக்குள் சிக்கியுள்ள ஆலயங்களில் மக்கள் வழிபட இடமளிக்க வேண்டும்-தினேஷ்

Posted by - April 4, 2019
யுத்தத்தின் பின்னர் வடக்கில் பத்து ஆண்டுகளாக இராணுவ முகாம்களுக்குள் சிக்கியுள்ள ஆலயங்களை அம்மக்களுக்கு வழிபட இடமளிக்க வேண்டும், அதேபோல் தமிழ்…

8 மணிநேர விசாரணையின் பின்னர் வெளியேறினார் கரன்னாகொட

Posted by - April 4, 2019
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல்…

மீண்டும் தேசிய அரசாங்கம்: ரணிலின் புதுக்கணக்கு!- புருஜோத்தமன் தங்கமயில்

Posted by - April 4, 2019
தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமைப்பது தொடர்பிலான இணக்கப்பாடொன்று, ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.    ராஜபக்‌ஷக்கள் கூடாரத்துக்குள் நுழைவதென்றால்,…

நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை உறுதி; ரூ. 20 மில். நட்டஈடு வழங்க நொதர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு!

Posted by - April 4, 2019
சுன்னாகம் பிரதேசத்தின் நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு, 200 இலட்சம் (20…

இந்திய எல்லைக்குள் உளவு பார்த்த பாகிஸ்தான் ஆள் இல்லாத விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது!

Posted by - April 4, 2019
பாகிஸ்தான் ஆள் இல்லாத விமானம் ஒன்றை பஞ்சாப் மாநிலம் தர்ன்தாரன் பகுதியில் இந்திய எல்லைப்படை சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தானின் ஆள்…