4 மாடி வர்த்தக கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து Posted by நிலையவள் - April 4, 2019 கண்டி, அலிமுடுக்குவ பகுதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சற்று முன்னர் ஏற்பட்ட தீ விபத்தினால்…
ஐ.நா.பேரவை குரைக்கும் நாயே தவிர கடிக்கும் நாயல்ல – உதய கம்மன்பில Posted by நிலையவள் - April 4, 2019 ஜெனிவா மனித உரிமைகள் பேரவை குரைக்கும் நாயே தவிர கடிக்கும் நாயல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.…
சசி வீரவன்சவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 25ம் திகதி Posted by நிலையவள் - April 4, 2019 போலி தகவல்களை வௌியிட்டு இராஜதந்திர கடவுச்சீ்டடு பெற்று கொண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி…
சித்திரைப் புத்தாண்டின் பின்னர் மின் வெட்டு இல்லை-ரவி Posted by நிலையவள் - April 4, 2019 சித்திரைப் புத்தாண்டு சமயத்திலோ அதற்குப் பின்னரோ மின்வெட்டு இருக்காது என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பம்பலபிட்டி சென்போல்ஸ் மகளிர்…
தீர்வின்றி முடிவடைந்த மஹிந்த – மைத்திரியின் கலந்துரையாடல் Posted by நிலையவள் - April 4, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானமும் இன்று முடிவடைந்துள்ளது. …
இராணுவ முகாம்களுக்குள் சிக்கியுள்ள ஆலயங்களில் மக்கள் வழிபட இடமளிக்க வேண்டும்-தினேஷ் Posted by நிலையவள் - April 4, 2019 யுத்தத்தின் பின்னர் வடக்கில் பத்து ஆண்டுகளாக இராணுவ முகாம்களுக்குள் சிக்கியுள்ள ஆலயங்களை அம்மக்களுக்கு வழிபட இடமளிக்க வேண்டும், அதேபோல் தமிழ்…
8 மணிநேர விசாரணையின் பின்னர் வெளியேறினார் கரன்னாகொட Posted by நிலையவள் - April 4, 2019 கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல்…
மீண்டும் தேசிய அரசாங்கம்: ரணிலின் புதுக்கணக்கு!- புருஜோத்தமன் தங்கமயில் Posted by தென்னவள் - April 4, 2019 தேசிய அரசாங்கத்தை மீண்டும் அமைப்பது தொடர்பிலான இணக்கப்பாடொன்று, ரணிலுக்கும் மைத்திரிக்கும் இடையில் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. ராஜபக்ஷக்கள் கூடாரத்துக்குள் நுழைவதென்றால்,…
நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை உறுதி; ரூ. 20 மில். நட்டஈடு வழங்க நொதர்ன் பவர் நிறுவனத்துக்கு உத்தரவு! Posted by தென்னவள் - April 4, 2019 சுன்னாகம் பிரதேசத்தின் நிலக்கீழ் நீரை மாசுபடுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதனால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு, 200 இலட்சம் (20…
இந்திய எல்லைக்குள் உளவு பார்த்த பாகிஸ்தான் ஆள் இல்லாத விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது! Posted by தென்னவள் - April 4, 2019 பாகிஸ்தான் ஆள் இல்லாத விமானம் ஒன்றை பஞ்சாப் மாநிலம் தர்ன்தாரன் பகுதியில் இந்திய எல்லைப்படை சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தானின் ஆள்…