நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு – ஆஸ்திரேலிய பயங்கரவாதி மீது கொலை குற்றச்சாட்டு பதிவு!

Posted by - April 5, 2019
நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆஸ்திரேலிய பயங்கரவாதி பிரெண்டன் டாரன்ட் மீது 50 கொலை குற்றச்சாட்டுகளையும், 39 கொலை…

மதக்கலவரத்தை தூண்டும் கூட்டணியாக அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளது – கனிமொழி

Posted by - April 5, 2019
மதக்கலவரத்தை தூண்டும் கூட்டணியாக அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி உள்ளது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார். தூத்துக்குடி தொகுதி தி.மு.க. வேட்பாளர்…

346 பேரை பலி வாங்கிய விமான விபத்துகள்- போயிங் தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு கோரினார்

Posted by - April 5, 2019
எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் நடந்த விமான விபத்துகளில் 346 பேர் உயிரிழந்ததற்கு போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு…

ஆட்சியின் சாதனைகளை கூற முடியாதது தான் பாஜக,அதிமுக கூட்டணி – முக ஸ்டாலின்

Posted by - April 5, 2019
கரூரில் உள்ள திருமாநிலையூரில் நடைபெற்ற பிரசாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ஆட்சியின் சாதனைகளை கூறமுடியாத பாஜக-அதிமுக கூட்டணி என கூறியுள்ளார்.  தமிழகத்தில்…

நாடுகடத்தப்பட்ட நடிகர் ரயன் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைப்பு

Posted by - April 5, 2019
டுபாயில் பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்ட நடிகர்  ரயன் வான் ரூயன்  இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டு…

திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு: இறப்பிற்கான காரணம்?

Posted by - April 5, 2019
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த புதன் கிழமையன்று, கரப்பந்து விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.…

மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த பிரான்ஸின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்

Posted by - April 5, 2019
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும், பிரான்ஸின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசே சந்திப்பு   நேற்று வியாழக்கிழமை மாலை …

2018 – அரச துறைக்கான உற்பத்தித்திறன் விருது ஜனாதிபதி செயலகத்திற்கு!

Posted by - April 5, 2019
2018 ஆம் ஆண்டுக்கான உற்பத்தித்திறன் விருது விழா கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த…

18 இந்திய மீனவர்கள் கைது!

Posted by - April 5, 2019
சட்ட விரோதமான முறையில் இலங்கை வடக்கு கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். …

நவகத்தேகம பொலிஸாரின் விஷேட நடவடிக்கையில் 08 பேர் கைது!

Posted by - April 5, 2019
நவகத்தேகம பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விஷேட நடவடிக்கையில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நேற்று இரவு 01.00 மணி முதல்…