மின் கம்பத்தை சீரமைக்கச் சென்ற ஊழியர் மின்கம்பம் விழுந்து பலி

Posted by - April 6, 2019
விபத்தில் முறிந்த மின் கம்பத்தை சீரமைக்கச் சென்ற மின்சாரசபை ஊழியர் ஒருவர், அந்த மின் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த…

20வது அரசியலமைப்பு திருத்தம் குறித்த இறுதி தீர்மானம் மே மாதம்-ரில்வின் சில்வா

Posted by - April 6, 2019
20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வது தொடர்பான இறுதித் தீர்மானம் மே மாதம் மேற்கொள்ளப்படும் என மக்கள்…

கஞ்சா செடிகளை வளர்த்து வந்து வௌிநாட்டுப் பிரஜை கைது

Posted by - April 6, 2019
த்தேகம இதிகஸ்கெட்டிய இசுறுபுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து வீட்டு பூச்செடிகளில் 13 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இங்கிலாந்துப்…

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 90 வீதமானவர்கள் வியாபாரிகளே-வரதராஜப் பெருமாள்

Posted by - April 6, 2019
உயிர்களை கொடுத்த போராளிகளை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒரு நாள்…

கதிர்காம ஆடிவேல் திருவிழா தொடர்பில் குழப்பம்!

Posted by - April 6, 2019
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் திருவிழா நடைபெறும் உற்சவ காலம் தொடர்பாக வேறுபட்ட தினங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் மீண்டும் குழப்பம்…

புத்தாண்டு காலப்பகுதியில் நீர் விநியோகத்தில் தடை ஏற்படாது

Posted by - April 6, 2019
தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் நீர் விநியோகத்தில் தடை ஏற்படாது என தேசிய நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.…

பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்னர் உள்முரண்பாடுகளுக்கு தீர்வுகாண வேண்டும் -வாசு

Posted by - April 6, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்னர் கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகளை சீர்செய்துகொள்ள வேண்டும்.…

ஜனாதிபதியை நெருக்கடிக்குள்ளாக்காமல் இருப்பதே எமது கடமை- தயாசிறி

Posted by - April 6, 2019
பொதுஜன பெரமுனவுடனான கூட்டணி அமைப்பதை விட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெருக்கடிக்குள்ளாக்காமலிருப்பதே எமது கடமை. அதனையே நாம் செய்துள்ளோம். எனவே…

கேரள பழங்குடியின பெண்ணுக்கு ராகுல் காந்தி வாழ்த்து

Posted by - April 6, 2019
யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற கேரள பழங்குடியின பெண்ணுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள மாநிலம்…

பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதில் இந்தியா வெற்றி கண்டுள்ளது; சுஷ்மா சுவராஜ்

Posted by - April 6, 2019
இஸ்லாமிய நாடுகள் மத்தியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதில் இந்தியா வெற்றி கண்டுள்ளதாக சுஷ்மா சுவராஜ் பேசினார். பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிறகு, பாகிஸ்தானை…