கிணற்றில் தவறி விழ்ந்த யுவதி சிகிச்சை பலனின்றி உயிரழப்பு

Posted by - April 10, 2019
கைதடி மத்தி பகுதியில் கிணற்றில் தவறி விழ்ந்த யுவதியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி குமரநகரை சேர்ந்த கணேசன் ஜெசிக்கா…

சிறைச்சாலையில் சயனைட், ஊசிகள் மீட்பு

Posted by - April 10, 2019
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதியொருவரிடமிருந்து, சயனைட் குப்பிகள் இரண்டும் மருந்து ஏற்றப்பட்ட ஊசிகள் இரண்டும், புலனாய்வுத் துறை அதிகாரிகளலால் கைப்பற்றப்பட்டுள்ளன…

மின்தட்டுப்பாடு குறித்து ஆராய ரணில்தலைமையில் குழு

Posted by - April 10, 2019
மின்தட்டுப்பாடு சம்பந்தமாக ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  ரணில் விக்ரமசிங்க…

வாகன ஹோர்ண்கள் மற்றும் வெளிச்ச சமிக்ஞைகளை அப்புறப்படுத்த கால அவகாசம்

Posted by - April 10, 2019
மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் அதிக இரைச்சலுடன் பயத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டவிரோத வாகன ஹோன்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க…

இன்று இரவின் பின்னர் மின் வெட்டு இல்லை-ரவி

Posted by - April 10, 2019
இன்று இரவு மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் மீண்டும் மின்வெட்டு இடம்பெறாது என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.  மின்…

கூட்டணி அமைப்பது சம்பந்தமான பேச்சுவார்த்தை ஆரம்பம்

Posted by - April 10, 2019
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. …

துஷ்­பி­ர­யோ­கத்­திற்குட்படுத்திய பேருந்து நடத்­துநர் கைது!

Posted by - April 10, 2019
15 வய­து­டைய பாட­சாலை மாணவி ஒரு­வரை தனியார் பேருந்து ஒன்­றினுள் வைத்து பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த பேருந்தின் நடத்­துநர் ஆன­ம­டுவ…

சர்வதேச ‍நெருக்கடி குழுவின் உயர் ஆய்வாளர் இராணுவத் தளபதியை சந்தித்தார்!

Posted by - April 10, 2019
பிரித்தானி சர்வதேச ‍நெருக்கடி குழுவின் திட்டமிடல் பணிப்பாளரும் உயர் ஆய்வாளருமான அலன் கீணான், இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்…

மண்ணெண்ணை அருந்திய சிறுவன் வைத்தியசாலையில்

Posted by - April 10, 2019
வெயில் தாகத்தில் சோடா என மண்ணெண்ணையை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வெளிநாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர்…

மண்ணெண்ணை அருந்திய சிறுவன் வைத்தியசாலையில்

Posted by - April 10, 2019
வெயில் தாகத்தில் சோடா என மண்ணெண்ணையை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வெளிநாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர்…