குற்றச்சாட்டுகளிலிருந்து சு.க ஒருபோதும் விடுபட முடியாது -கனக ஹேரத்

Posted by - April 11, 2019
மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி    பிற்போடப்படமைக்கு  சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, மற்றும்…

மங்களவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – பந்துல

Posted by - April 11, 2019
பாராளுமன்றத்தை பிழையாக வழிடத்திய நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய…

நன்மைதரும் ஒரு ஆட்சியை இந்த ஆட்சியாளர்களினால் முன்னெடுக்க முடியாது -ரில்வின் சில்வா

Posted by - April 11, 2019
மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் சகல மக்களையும் இணைக்கும் மத்திய நிலையம் ஒன்றினை அமைக்கவுள்ளதாக தெரிவித்த ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர்…

கோத்தாபய களமிறங்கினால் எமக்கு வெற்றி உறுதியாகும் – லக்ஷ்மன்

Posted by - April 11, 2019
கோத்தாபயவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குக்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை, கோத்தாபய ராஜபக்ஷவை நெருக்கடிக்குள் தள்ளும் எந்த சூழ்ச்சியையும்…

நாட்டை காட்டிக்கொடுத்து ஐ. நாவில் உயர் பதவியை பெற மங்கள முயற்சி -எஸ்.பி. திஸாநாயக்க

Posted by - April 11, 2019
நாட்டை காட்டிக்கொடுத்து ஐக்கிய நாடுகளில் உயர் பதவியொன்றை பெற்றுக்கொள்ள மங்கள சமரவீர முயற்சித்து வருகின்றார்.அதற்காகவே மனித உரிமை பேரவையில் எமக்கெதிரான…

முக்கிய செயற்பாட்டுக்காக பாதுகாப்பு செயலாளரை சந்திக்கும் சம்பந்தன்!

Posted by - April 11, 2019
பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பாதுகாப்பு படையின் அதிகாரிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் சந்திப்பொன்று…

நான்கு கிலோ தங்கத்தை கடத்த முற்பட்டவர் கைது

Posted by - April 11, 2019
சட்டவிரோதமான முறையில் ஒருதொகை தங்கத்தை கடத்த முற்பட்ட விமான நிலைய ஓடுதள அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து…

மருதானையில் உரிமையாளர் இன்றி ஹெரோயின் மீட்பு

Posted by - April 11, 2019
மருதானை டீ.ஆர். விஜேவர்தன மாவத்தையில் இருந்து ஒரு கிலோவுக்கும் அதிக ஹெரோயின் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.  பொலிஸ் போதை தடுப்பு…

விபத்தில் வயோதிபர் பலி

Posted by - April 11, 2019
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளத்தில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிரான்குளம்…