அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி – சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி!

Posted by - April 16, 2019
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள டெக்சாஸ், அலபாமா, மிச்சிபிசி ஆகிய மாகாணங்களை பலத்த சூறாவளி தாக்கியது. மணிக்கு 130 கி.மீ.…

தேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை ஏற்படுத்துகிறது பாஜக: மெகபூபா முப்தி குற்றச்சாட்டு

Posted by - April 16, 2019
தேச பாதுகாப்பு என்ற பெயரால் அச்ச உணர்வை பாஜக ஏற்படுத்துகிறது என்று மெகபூபா முப்தி தெரிவித்து உள்ளார். தேசப் பாதுகாப்பு…

பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வதை மறு பரிசீலனை செய்யுமாறு தங்கள் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

Posted by - April 16, 2019
பாகிஸ்தான் பயணம் மேற்கொள்வதை மறு பரிசீலனை செய்யுமாறு தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம்…

அசாஞ்சே கைது செய்யப்பட்டதில் இருந்து 40 மில்லியன் சைபர் தாக்குதல்கள்- ஈக்வேடார்

Posted by - April 16, 2019
அசாஞ்சே கைது செய்யப்பட்டதில் இருந்து 40 மில்லியன் சைபர் தாக்குதல்களால் ஈக்வேடார் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டின் அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள…

கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்தவர்களுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது- மு.க.ஸ்டாலின்

Posted by - April 16, 2019
கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்தவர்களுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது என்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.  தமிழகத்தில் பாராளுமன்றம்…

புழல் ஜெயில் கைதிகளுக்கு 40 நீதிபதிகள் ‘கவுன்சிலிங்’

Posted by - April 16, 2019
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டு நீதிபதிகள்…

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு!

Posted by - April 16, 2019
கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  வேலூர் மக்களவை…

தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க திமுக திட்டம் – முரளிதர்ராவ்

Posted by - April 16, 2019
தமிழகத்தில் தேர்தல் இல்லாமல் ஆட்சியை பிடிக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.க. பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் கூறினார். பா.ஜ.க. பொதுச் செயலாளரும், தமிழக…

மதிமுகவை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்துவிட்டார் – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

Posted by - April 16, 2019
ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்து விட்டார் என்று ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக…

இன்றும் நாளையும் அதிவேக பாதையில் விசேட ஏற்பாடு- எஸ்.ஓபநாயக்க

Posted by - April 16, 2019
புத்தாண்டுக்காக வீடுகளுக்குச் சென்று மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வரும் போது இன்றும் (16) நாளையும் அதிவேக பாதைகளில் ஏற்படும் வாகன…