வேதாரண்யம் அருகே எந்திரம் பழுதானதால் காத்திருந்து வாக்களித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Posted by - April 18, 2019
வேதாரண்யம் அருகே வாக்குப்பதிவு எந்திரம் செயல்படாததால் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் 22 நிமிடம் காத்திருந்து வாக்களித்தார்.  தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற…

பெருநாட்டின் முன்னாள் அதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

Posted by - April 18, 2019
பெருநாட்டின் முன்னாள் அதிபரை ஊழல் வழக்கில் கைது செய்ய முயன்றதால் அவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரு நாட்டின்…

தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி

Posted by - April 18, 2019
தென்கொரியாவில் கத்திக்குத்து தாக்குதலில் 12 வயது சிறுமி உள்பட 5 பேர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். …

ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் பலி

Posted by - April 18, 2019
ஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த சிவப்பு மானுக்கு உணவு கொடுக்கும் போது அது தாக்கியத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். ஆஸ்திரேலியாவின்…

சிலி நாட்டில் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம் – பெண்கள் உள்பட 6 பேர் பலி

Posted by - April 18, 2019
சிலி நாட்டில் வீட்டின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

பாராளுமன்றத்தை பிழையாக வழிநடத்தி வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது!

Posted by - April 18, 2019
பாராளுமன்றத்தை பிழையாக வழிநடத்தி வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. இதுதொடர்பாக பாராளுமன்றத்தில் எடுத்துரைக்கும் போது அதற்கு ஐக்கிய தேசிய…

நாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை நழுவ விட்ட வரலாறுகளே அதிகம் – நஸீர் அஹமட்

Posted by - April 18, 2019
சிறுபான்மை சமூகங்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதற்கு நாடாளுமன்றத்திலே தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்களை  நமது அரசியல்வாதிகள் நழுவ விட்ட சந்தர்ப்பங்களே அதிகம்…

பசில் செய்த காரியமே முறண்பாடுகளுக்கான காரணம்!

Posted by - April 18, 2019
தனிக்கட்சி ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான ஒரு சூழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே பசில் ராஜபக்ஷ கடந்த ஆட்சிக்காலத்தில் தொகுதி எல்லை நிர்ணய ,அறிக்கையை…

376 சங்குகளுடன் ஒருவர் கைது!

Posted by - April 18, 2019
மன்னார் சிலாவத்துறை பிரதேசத்தில் மன்னார் குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது 376 சங்குகளை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபரொருவர் நேற்று…