இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது – தமிழிசை சௌந்தரராஜன்

Posted by - April 21, 2019
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் தமிழிசை…

4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவில் விருப்பமனு விநியோகம் 6 மணிக்கு நேர்காணல்

Posted by - April 21, 2019
4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்பமனு விநியோகம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில், சூலூர்,…

திமுகவினர் விழிப்புடன் செயல்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Posted by - April 21, 2019
திமுகவினர் விழிப்புடன் செயல்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின் அறிக்கை “மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட…

திருச்சியில் கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசல்; 7 பேர் பலி

Posted by - April 21, 2019
திருச்சியில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர். திருச்சி துறையூர் அருகே முத்தையம்பாளையம்…

12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை

Posted by - April 21, 2019
12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு ஆயுள்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.  அமெரிக்கவின் கலிபோர்னியாவை…

மெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – குழந்தை, பெண்கள் உள்பட 13 பேர் பலி

Posted by - April 21, 2019
மெக்சிகோ நாட்டின் வேராகர்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற குடும்ப விழாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் குழந்தை, பெண்கள் உள்பட…

6 இடங்களில் குண்டு வெடிப்பு, 160 பேர் பலி, 370 பேர் காயம்

Posted by - April 21, 2019
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கொச்சிக்கடை…

குண்டு வெடிப்புக்களில் 138 பேர் பலி – 402 பேர் வைத்தியசாலையில்

Posted by - April 21, 2019
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது.  அத்துடன் 402 இற்கும் மேற்பட்டோர்…

அமெரிக்காவில் புயல் தாக்குதல் – 5 பேர் பரிதாப பலி!

Posted by - April 21, 2019
அமெரிக்காவில் உள்ள பல்வேறு மாநிலங்களை புயல் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.  அமெரிக்காவில்…

துறையூர் அருகே முத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

Posted by - April 21, 2019
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள முத்தையம்பாளையம் கருப்பசாமி கோவில் விழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியானார்கள்.…