உயிரிழந்தோரின் எண்ணிக்கை 200 ஆக உயர்வு!

Posted by - April 21, 2019
கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.…

நல்லூருக்கும் பாதுகாப்பு

Posted by - April 21, 2019
நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலையத்து யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  தற்போது நல்லூர் ஆலய வெளி…

சமூக வலைத்தளங்கள் முடக்கம்

Posted by - April 21, 2019
நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிட்காக சமூக வலைத்தலங்களின் செயற்படுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் குறிப்பாக  முகப்புத்தகம்,…

தெமட்டகொடையில் 8 ஆவது வெடிப்பு சம்பவம்!

Posted by - April 21, 2019
கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  அதன்படி…

மீண்டும் வெடிப்புச் சம்பவம் ,இருவர் பலி

Posted by - April 21, 2019
நாட்டில் இன்று காலை இடம்பெற்ற தொடர்ச்சியான 6 குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து, 7 ஆவது வெடிப்பு சம்பவமொன்று தெஹிவளை பகுதியில்…

வவுனியா தேவாலயங்களில் பொலிஸ் பாதுகாப்பு

Posted by - April 21, 2019
நாடளாவிய ரீதியில் இன்று காலை இடம்பெற்ற  தொடர் குண்டுவெடிப்பையடுத்து நாட்டில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.  இதனையடுத்து வவுனியாவிலுள்ள தேவாலயங்களில் பொலிஸார்…

யேர்மனியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது தமிழீழ நாட்டுப் பற்றாளர் தின நிகழ்வுகள்.

Posted by - April 21, 2019
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இலட்சியப் பயணத்திலே போரின் பக்கத் துணையாளர்களாய் வாழ்ந்து, பல்வேறு சந்தர்ப்பங்களில், பல்வேறு சம்பவங்களில் சாவடைந்த நாட்டுப்பற்றாளர்களை…

யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு !

Posted by - April 21, 2019
நாட்டில் இன்று இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலையத்து யாழ்.நல்லூர் ஆலயத்திற்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  தற்போது நல்லூர் ஆலய வெளி…

யாழில் பாதுகாப்பு தீவிரம்

Posted by - April 21, 2019
நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.  குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை…