இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்கள் மிகவும் அருவறுக்கத்தக்க செயலென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் நேற்று…
ஆலயத்திலிருந்து உயிரிழந்த நபர் ஒருவரின் தலைப்பகுதி பொலிஸாரால் மீட்கப்பட்டது. குறித்த தலைப்பகுதியை மீட்ட பொலிஸார், தற்கொலை குண்டுத்தாக்குதல்களின்போதே இவ்வாறாக உடல்…
இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வணக்கஸ்தலங்கள், ஹோட்டல்கள் மற்றும்…
கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர்…
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில்…