இலங்கை தாக்குதல் மிகவும் அருவறுக்கத்தக்க செயல் -பிரித்தானியா

Posted by - April 22, 2019
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்கள் மிகவும் அருவறுக்கத்தக்க செயலென பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹெரமி ஹண்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் நேற்று…

குண்டு தாக்குதலை நடத்தியவர் என சந்தேகிக்கப்படுபவரின் தலைப்பகுதி

Posted by - April 22, 2019
ஆலயத்திலிருந்து உயிரிழந்த நபர் ஒருவரின் தலைப்பகுதி பொலிஸாரால் மீட்கப்பட்டது. குறித்த தலைப்பகுதியை மீட்ட பொலிஸார், தற்கொலை குண்டுத்தாக்குதல்களின்போதே இவ்வாறாக உடல்…

தௌஹீத் ஜமாத் அமைப்பு பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது – ஹரின் பெர்னாண்டோ

Posted by - April 22, 2019
மொஹமட் சஹ்ரான் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அடிப்படைவாத அமைப்பு இலங்கையில் பல தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த…

நாடுமுழுவதும் இராணுவம் குவிப்பு – விசேட ரோந்து நடவடிக்கை

Posted by - April 22, 2019
இலங்கையின் பல இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வணக்கஸ்தலங்கள், ஹோட்டல்கள் மற்றும்…

குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - April 22, 2019
கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர்…

குண்டுத் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பு கவனம் செலுத்தாதது பாரதூரமானது!-ரணில்

Posted by - April 22, 2019
இவ்வாறான மோசமான  தொடர்குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெறும் அச்சுறுத்தல் ஏற்கனவே விடுக்கப்பட்ட போதும் அதுகுறித்து பாதுகாப்பு தரப்பு கவனம் செலுத்தாதும்…

வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஈபிள்கோபுர விளக்குகள் அணைப்பு

Posted by - April 22, 2019
இலங்கையில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஈபிள் கோபுர அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட உள்ளதாக…

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டால் பரபரப்பு!

Posted by - April 22, 2019
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6…

பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Posted by - April 22, 2019
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நாட்டில்…

தீவிரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்த உலகம் இந்த தாக்குதலுக்கு என்ன பதில் தரப்போகிறது?

Posted by - April 22, 2019
இலங்கையில் தேர்தல் நெருங்கும் வேளையில் தேவாலயங்களில் குண்டுவெடிப்பு திட்டமிட்ட அரசியல் சதியா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…