நீர்கொழும்பு பகுதியில் பாகிஸ்தான் நாட்டவர் 6 பேர் கைது – பொலிஸ்

Posted by - April 23, 2019
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியமுல்லை பிரதேசத்தில் வைத்து 24 வயதுடைய பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைத்த…

பொலிஸ் மா அதிபர் பதவி விலக்கப்படவுள்ளதாக தகவல்

Posted by - April 23, 2019
பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பதவி நீக்கப்படலாம் என அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் ஜனாதிபதி…

தற்கொலைக்குண்டுதாரி தாயாருக்க எழுதிய கடிதம் சிக்கியது!

Posted by - April 23, 2019
இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பத்துடன் தொடர்புடைய தற்கொலைக்குண்டுதாரியொருவர் தன் தாயாருக்கு எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய நபரின் தெமட்டகொட…

வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு

Posted by - April 23, 2019
நாடளாவிய ரீதியில் 21 ஆம் திகதி காலை முதல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதாக…

சிறிலங்காவில் டென்மார்க் நட்டின் ஒரே குடுப்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகள் கொல்லப்பட்டதை நினைவு கூர்த்து இன்று கேர்ணிங் நகரில் வணக்க நிகழ்வு

Posted by - April 23, 2019
சிறிலங்காவிலும் தமிழீழம் மட்டக்களப்பிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைத்து மக்களுக்கும் மற்றும் டென்மார்க் நட்டின் ஒரே குடுப்பத்தை சேர்ந்த மூன்று…

யாழில் சிறப்பு அதிரடிப்படையினரால் வீடு ஒன்று சுற்றிவளைப்பு!

Posted by - April 22, 2019
யாழ் ஒஸ்மானிய கல்லூரிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமாக வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் தொடர்பில் சிறப்பு அதிரடிப்…

பிரபல கோடீஸ்வரரின் மூன்று பிள்ளைகள் குண்டுவெடிப்பில் உயிரிழப்பு

Posted by - April 22, 2019
ஆஸஸ் (Asos.com) என்ற நிறுவனத்தின் தலைவரான பிரபல டென்மார்க் கோடீஸ்வரர் அன்டெர்ஸ் ஹோல்ச் போவ்ல்செனின் மூன்று பிள்ளைகள் இலங்கை குண்டுவெடிப்பில்…

பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை – பொய் என்கின்றார் அசாத் சாலி!

Posted by - April 22, 2019
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தான் விசாரணைக்கு உற்படுத்தப்பட்டார் என்ற செய்தியை மேல்மாகாண சபை ஆளுநர் அசாத் சாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.…

தற்கொலைக் குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் – கபீர் ஹாசீம்

Posted by - April 22, 2019
இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு குண்டுதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என அமைச்சர்…