வடமாகாண பாடசாலைகளின் அனைத்து கதவுகளும் மூடப்பட வேண்டும் – வடக்கு பிரதம செயலாளர்

Posted by - April 25, 2019
பாடசாலை ஆரம்பமாகி முடிவடையும் வரை பாடசாலை வளாக அனைத்து கதவுகளும் மூடப்பட வேண்டும். வெளியாட்கள் யாரும் பாடசாலைக்குள் அனுமதிக்க கூடாது…

தற்கொலை தாக்குதலில் பலியானோருக்கு யாழில் அஞ்சலி!

Posted by - April 25, 2019
தற்கொலை தாக்குதலில் பலியானோர்களுக்கு  யாழ் மாநகர சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.இதன் போது தேசியக் கொடி,  மாகாண கொடி மற்றும் மாநகர…

சட்ட விரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவர் கைது

Posted by - April 25, 2019
பொத்துவில் பகுதியில் சட்ட விரோதமான முறையில் இந்நாட்டில் தங்கியிருந்த மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் உயிரிழந்துள்ளனர்.  பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் அருகம்பே…

கைக்குண்டுகள் மற்றும் வாள்களுடன் மூன்று பேர் கைது-ருவன்

Posted by - April 25, 2019
கொழும்பு மோதரை பிரதேசத்தில் 21 கைக்குண்டுகள் மற்றும் 06 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

மாதம்பை அரபுக் கல்லூரி வெளிநாட்டு ஆசிரியருக்கு விளக்கமறியல்

Posted by - April 25, 2019
மாதம்பை அரபுக் கல்லூரியில் கடமையாற்றிய எகிப்து நாட்டு ஆசிரியரை நாளை (26) வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிலாபம் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம்…

சிறையிலுள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளை உடன் விடுதலை செய்க- அஸ்கிரிய பீடம்

Posted by - April 25, 2019
நாட்டில் எழுந்துள்ள அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு தேசிய தேவை கருதி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு…

தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியூதினுக்கும் தொடர்பு!

Posted by - April 25, 2019
தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியூதினுக்கும் தொடர்புள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.  குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய…

அமெரிக்காவின் உதவினை நாடுவது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்!

Posted by - April 25, 2019
எமது  நாட்டில்   தற்போது  காணப்படுகின்ற   தீவிரவாத  செயற்பாடுகளை  இல்லாதொழிக்க   அரசாங்கம்  அமெரிக்காவின் உதவினை  நாடுவது எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை  ஏற்படுத்தும்.…

குண்டு வெடிப்பில் இறந்த இந்தியர்களின் உடல்களை விமானத்தில் அனுப்ப முடிவு..!

Posted by - April 25, 2019
நாட்டில், இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை, விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு,  தூதரகம்…

பெற்றோலிய கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூட்டு வழக்கில் அர்ஜூன ரணதுங்க விடுதலை

Posted by - April 25, 2019
அண்மையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்கேநபராக பெயரிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்கவை விடுதலை…