கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

Posted by - May 1, 2019
கல்முனை,சாய்ந்தமருது மற்றும் சவளக்கடை பகுதிகளில் அமுல்படுத்தபட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் நேற்று இரவு 8 மணி…

எனக்கு விசேட கார் வேண்டாம், நாட்டு மக்களின் பாதுகாப்பே முக்கியம்- காதினல் மெல்கம் ரஞ்ஜித்

Posted by - May 1, 2019
நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தனது பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் வழங்கப்படவிருந்த குண்டு துளைக்காத காரை தான் வேண்டாம்…

நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதே பயங்கரவாதிகளின் நோக்கம் – ரணில்

Posted by - May 1, 2019
நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி நாம் பெற்றுக்கொண்ட அனைத்து வெற்றிகளையும் தோற்கடிப்பதே பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.…

தற்கொலை குண்டுதாரிகளுடன் தொடர்புடைய மூவர் கைது

Posted by - May 1, 2019
தற்கொலை குண்டுதாரிகள் கல்முனையில் கடை ஒன்றில் ஆடைவாங்க செல்வதற்காக பயன்படுத்திய வான் சாரதி மற்றும் வானை வாடகைக்கு கொடுத்த 3…

பாட்டாளி மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமாயின் ஒருமித்த குரலை எழுப்ப வேண்டும்-சிறிசேன

Posted by - May 1, 2019
நாளாந்த வேலை நேரத்தை எட்டு மணித்தியாலத்திற்கு மட்டுப்படுத்தக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தமது உயிரை தியாகம் செய்த உன்னத உழைப்பாளி…

அபின் யாழில் மீட்பு

Posted by - May 1, 2019
யாழ்ப்பாணக் குடாநாட்டில் முதன்முறை அதிகளவு அபின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஒன்றைரைக் கிலோ அபின்…

மே தின கூட்டங்களை நடத்தாதிருக்க பிரதான அரசியல் கட்சிகளின் தீர்மானம்

Posted by - May 1, 2019
பாதுகாப்பு காரணங்களால் இந்த முறை மே தின கூட்டங்களை நடத்தாதிருக்க பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. எனினும் ஸ்ரீ லங்கா…

வவுணத்தீவில் கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்

Posted by - May 1, 2019
கடந்த நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணத்தீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள்…

விசாயின்றி இரு வெளிநாட்டவர்கள் கைது

Posted by - May 1, 2019
வெலிகட ராஜகிரிய பிரதேசத்தில் விசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த இரு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவை சேர்ந்த 28 மற்றும் 32…

யேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு

Posted by - May 1, 2019
யேர்மனியில் நினைவுப் பேரிணைவு மாநாடு 2019 அழைப்பிதழ் அன்புடையீர்! தமிழ்த் தேசிய இன விடுதலைக்கான இலட்சியப் பயணத்தின் தொடர்ச்சியாக சமகால…