கோவை ஈஷா யோகா மையத்தில் 3டி ஒளி-ஒலி காட்சியில் ஆதியோகி திவ்ய தரிசனம்!

Posted by - May 3, 2019
கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் மே 4-ந்தேதி முதல் வாரந்தோறும் சனி, ஞாயிற்றுகிழமைகள், அமாவாசை, பவுர்ணமி தினங்கள் மற்றும்…

ரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு – இங்கிலாந்து ராணுவ மந்திரி நீக்கம்

Posted by - May 3, 2019
இங்கிலாந்தில் அரசின் திட்டம் குறித்த ரகசிய தகவல்களை கசிய விட்ட குற்றச்சாட்டின் பேரில் ராணுவ மந்திரி கவின் வில்லியம்சன்னை, பிரதமர்…

உலகின் அதிவேக பறவைக்கு சிறப்பு மருத்துவமனை

Posted by - May 3, 2019
உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய பறவையான ‘பால்கன்’ எனப்படும் ராஜாளி பறவைக்கு அபுதாபியில் முதல் முறையாக தனியாக சிறப்பு மருத்துவமனை…

மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம், பயணம் மேற்கொள்ளவும் தடை – பாகிஸ்தான் அரசு அதிரடி உத்தரவு

Posted by - May 3, 2019
சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சொத்துக்களை முடக்கவும் பயணம் மேற்கொள்ள…

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மனு தள்ளுபடி!

Posted by - May 3, 2019
மருத்துவ காரணங்களுக்காக வழங்கப்பட்ட ஜாமீனை நீட்டிக்க கோரி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம்…

முதல்வர் பதவி விலக தயாரா? – துரைமுருகன் கேள்வி

Posted by - May 3, 2019
எனக்கு சொந்தமான இடத்தில் ரூ.13 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியதை முதல்-அமைச்சர் நிரூபிக்காவிடில் பதவி விலக தயாரா? என்று திமுக…

தமிழர்களுக்கு வேலை வழங்க கோரி பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு போராட்டம்

Posted by - May 3, 2019
தமிழர்களுக்கு வேலை வழங்க கோரி பொன்மலை ரெயில்வே பணிமனை முன்பு தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில்…

சட்டசபை இடைத்தேர்தல் முடிந்ததும் எடப்பாடி ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி – மு.க.ஸ்டாலின்

Posted by - May 3, 2019
சட்டசபை இடைத்தேர்தல் முடிந்ததும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பரங்குன்றத்தில்…

முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்காக தொடர்ந்து மூடப்பட்டும்!

Posted by - May 3, 2019
முஸ்லிம் பாடசாலைகள் நோன்பு விடுமுறைக்காக தொடர்ந்து மூடப்பட்டு எதிர்வரும் ஜூன் 10ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின்…

கொழும்பை சுற்றியுள்ள பாலங்களை தகர்க்க திட்டம்- ஏஎவ்பீ

Posted by - May 3, 2019
கொழும்பிலுள்ள பாலங்களை தகர்ப்பதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என பொலிஸாரை மேற்கோள்காட்டி ஏஎவ்பீ செய்தி வெளியிட்டுள்ளது. உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய…