பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிதாக கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர்…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள ஒல்லிக்குளம் பகுதியில் ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாதிகளால் மோட்டார் சைக்கிளில் குண்டு வைத்து பயிற்சித்துப்…
உளவுத்துறை அதிகாரிகள் சிலரை சிறையில் அடைத்து வைத்துள்ளதால் அப்பிரிவு முற்றாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் வாதத்தில் எந்த உண்மையும் இல்லை. குற்றமிழைத்தவர்கள்…
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பரிசோதனை நடவடிக்கைகளின்போது சுமார் 25 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை…
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னால் நாட்டை தீவிரவாதத்தில் இருந்து மீட்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை…
பண்டாரகம பிரதேசத்தில் சட்டவிரோதமான மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்கம பகுதியில் நேற்று சனிக்கிழமை பொலிஸாருக்கு…