பயங்கரவாத எதிர்ப்புச்சட்டதை ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம் – மஹிந்த

Posted by - May 5, 2019
பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிதாக கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை என எதிர்க்கட்சி தலைவர்…

பயங்கரவாதிகளால் மோட்டார் சைக்கிளில் குண்டு வைத்து பயிற்சித்துப் பார்த்த பகுதியில் தேடுதல் வேட்டை !

Posted by - May 5, 2019
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள ஒல்லிக்குளம் பகுதியில் ஜ.எஸ்.ஜ.எஸ். தீவிரவாதிகளால் மோட்டார் சைக்கிளில் குண்டு வைத்து பயிற்சித்துப்…

ஐ.தே.க. முதுகில் ஜனாதிபதியின் முதுகில் குத்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை -மஹிந்த

Posted by - May 5, 2019
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியின் முதுகில் குத்துவார்கள் என ஒருபோதும் நாம் எதிர்பார்க்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர…

பேருவளை பகுதியில் 16 வாள்கள் மீட்பு, ஒருவர் கைது

Posted by - May 5, 2019
பேருவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 16 வாள்கனை  பொலிஸார்  மீட்கப்பட்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற…

குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்-சரத்பொன்சேகா

Posted by - May 5, 2019
உளவுத்துறை அதிகாரிகள் சிலரை சிறையில் அடைத்து வைத்துள்ளதால் அப்பிரிவு முற்றாக செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் வாதத்தில் எந்த உண்மையும் இல்லை. குற்றமிழைத்தவர்கள்…

இறுதி நேரத்திலேயே சஹரான் தற்கொலைதாரியாக மாறினார்! – முக்கிய சந்தேகநபர் வாக்குமூலம்

Posted by - May 5, 2019
தற்கொலைக் குண்டுதாரிகளின் சூத்திரதாரியான சஹரான் ஹாசிம் மற்றும் உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாகவே சஹரான் நேரடியாக தற்கொலை…

மன்னாரில் 24 கையடக்கத் தொலைபேசிகளுடன் ஒருவர் கைது

Posted by - May 5, 2019
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு பரிசோதனை நடவடிக்கைகளின்போது சுமார் 25 இற்கும் மேற்பட்ட கையடக்கத் தொலைபேசிகளை…

தூக்கில் தொங்கி சிறுமி ஒருவர் பலி

Posted by - May 5, 2019
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொட்ரோஸ தோட்டப் பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார். வீட்டினுள் சாரி ஒன்றில் தொங்கி…

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னால் நாட்டை தீவிரவாதத்தில் இருந்து மீட்பேன்- சிறிசேன

Posted by - May 5, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னால் நாட்டை தீவிரவாதத்தில் இருந்து மீட்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தலை…

சட்டவிரோதமான மதுபானத்துடன் இருவர் கைது

Posted by - May 5, 2019
பண்டாரகம பிரதேசத்தில் சட்டவிரோதமான மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்கம பகுதியில் நேற்று சனிக்கிழமை பொலிஸாருக்கு…