பாடசாலைகளுக்கு அருகிலிருந்து ரவைகள் மீட்பு

Posted by - May 7, 2019
பண்டாரவளை தமிழ், சிங்கள பாடசாலைகளுக்கு அருகில் பொலிதின் பை ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில்   ரவைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். பண்டாரவளை தமிழ்,…

ஆஸ்திரேலியாவில் டிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன்

Posted by - May 7, 2019
ஆஸ்திரேலியாவில் நள்ளிரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முகமூடி அணிந்து கொள்ளையடித்த திருடனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு…

பாப்கார்ன் விற்பனையாளர் வீட்டிலேயே தயாரித்த விமானம் – அங்கீகாரம் கிடைத்தது

Posted by - May 7, 2019
பாகிஸ்தானில் பாப்கார்ன் விற்பனை செய்யும் ஒருவர், வீட்டிலேயே விமானம் ஒன்றை தயாரித்துள்ளார். இந்த விமானத்திற்கு பாகிஸ்தான் விமானப்படை மூலம் அங்கீகாரம்…

மெக்சிகோவில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கியது- 14 பேர் பலியானதாக தகவல்

Posted by - May 7, 2019
மெக்சிகோவில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணித்த 14 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில்…

மியான்மர் அரசின் ரகசியங்களை கசியவிட்டதாக கைது செய்யப்பட்ட 2 பத்திரிகையாளர்கள் விடுவிப்பு

Posted by - May 7, 2019
மியான்மர் ராணுவமும், ரோஹிஞ்சா கிளர்ச்சியாளர்களும் போரிடுவது தொடர்பான உள்நாட்டு பாதுகாப்பு ரகசியங்களை கசியவிட்டதாக 2 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இருவரையும்…

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்- சுனாமி ஆபத்து இல்லை

Posted by - May 7, 2019
பப்புவா நியூ கினியாவில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால்…

ராஜீவ்காந்தியை கொச்சைப்படுத்துவதா? – பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

Posted by - May 7, 2019
ராஜீவ்காந்தியை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியிருப்பது நாகரீகமற்ற செயலாகும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.தமிழக…

9, 10, 11-ம் வகுப்புகளுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள்: அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - May 7, 2019
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9, 10, 11-ம் வகுப்புகளுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர்…

23-ந்தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தொடர முடியாது – தங்க தமிழ்செல்வன்

Posted by - May 7, 2019
உச்சநீதிமன்றம் விதித்துள்ள தடையின் காரணமாக வருகிற 23-ந்தேதிக்கு பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தொடர முடியாது என்று தங்க…