தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமாம்- மஸ்தான்

Posted by - May 12, 2019
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளுக்கும் அரசாங்கம் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் கைது!!

Posted by - May 12, 2019
சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவர்கள் மட்டக்களப்பு சவுக்கடியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 16…

சர்ச்சையை ஏற்படுத்திய மெளலவிக்கு விளக்கமறியல்!

Posted by - May 12, 2019
பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் உரைநிகழ்த்தி, அதை காணொளி மூலமாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய மெளலவி கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்…

70 சட்டவிரோத மீன்பிடி வலைகள் மீட்பு

Posted by - May 12, 2019
மட்டக்களப்பு கடற்பரப்பில் 70 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று மட்டக்களப்பு களப்பு…

ஈஸ்டர் தாக்குதல்கள் நாட்டின் சுற்றுலாத்துறையை பாதித்துள்ளது-ரணில்

Posted by - May 12, 2019
ஈஸ்டர் தாக்குதல்கள் நாட்டின் உல்லாச சுற்றுலாத்துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்தோடு ஆசிய நாட்டில்…

தேர்தலை பிற்போடுவது தீவிரவாதத்தை போன்று தவறான செயற்பாடு-மஹிந்த

Posted by - May 12, 2019
தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது தீவிரவாதத்தை போன்று தவறான செயற்பாடு என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டின் நிலவும்…

யாழில் இருதரப்பினருக்கு இடையேயான முறுகல்

Posted by - May 12, 2019
யாழ்ப்பாணம் நாவாந்துறை நாவலர் வீதியில் உள்ள பச்சைப் பள்ளிவாசலில் நிர்வாகத் தெரிவில் இருதரப்பினருக்கு இடையேயான முறுகலால் நேற்றிரவு அப் பகுதியில்…

சட்டவிரோத மீன்பிடி வலைகள் மீட்பு

Posted by - May 12, 2019
மட்டக்களப்பு கடற்பரப்பில் 70 சட்டவிரோத மீன்பிடி வலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினரினால் நேற்று மட்டக்களப்பு களப்பு…

பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்தது!

Posted by - May 12, 2019
நிலவிவரும் வெப்பமான வானிலையின் காரணமாக காசல்ரீ மற்றும் மாவுஸ்ஸாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மேலும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.