மு.க.ஸ்டாலின் ஓட்டுகளை பெற அரசியல் நாடகம் ஆடுகிறார் எடப்பாடி பழனிசாமி தாக்கு Posted by தென்னவள் - May 13, 2019 மு.க.ஸ்டாலின் ஓட்டுகளை பெற அரசியல் நாடகம் ஆடுகிறார் என்று ஓட்டப்பிடாரம் தொகுதி பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை Posted by தென்னவள் - May 13, 2019 இங்கிலாந்தில் இந்திய பெண்ணை கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஹீத்தர் நார்டன் தீர்ப்பு வழங்கினார்.இங்கிலாந்து நாட்டில் உள்ள…
டெல்லியில் 1,800 கிலோ போதைப்பொருள் சிக்கியது எப்படி? Posted by தென்னவள் - May 13, 2019 டெல்லியை அடுத்த நொய்டாவில் உள்ள ஒரு வீட்டில் இருந்து 1,818 கிலோ சியுடோபெட்ரின் போதைப்பொருள் சமீபத்தில் கைப்பற்றப்பட்டது குறித்து அதிகாரிகள்…
பாகிஸ்தானுக்கான நிதியில் இருந்து மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ரூ.10,500 கோடி ஒதுக்கீடு! Posted by தென்னவள் - May 13, 2019 பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து 1.5 பில்லியன் டாலர் தொகை மெக்சிகோ எல்லை…
நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணிக்கு 20 கோடி பரிசு Posted by தென்னவள் - May 13, 2019 ஐபிஎல் சீசன் 2019 கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 கோடியும் 2-வது இடத்தை பிடித்த சென்னை அணிக்கு…
இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலி! Posted by தென்னவள் - May 13, 2019 இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை பாடசாலை குறித்து இரு முறை சிந்திக்க வேண்டும்- மஹிந்த Posted by நிலையவள் - May 12, 2019 நாட்டில் நாளை (13) பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கான பாதுகாப்பு சூழ்நிலை குறித்து அரசாங்கத்தினால் உறுதியான அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட வேண்டும் என…
ரிஷாத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை-அத்துரலியே ரத்ன தேரர் Posted by நிலையவள் - May 12, 2019 கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாது பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை தேசிய மகா சபையின் தலைவரும்…
அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு போர் கப்பல் இலங்கை வந்தடைந்தது Posted by நிலையவள் - May 12, 2019 அமெரிக்கா மூலம் இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட அமெரிக்காவின் கடற்பாதுகாப்பு கப்பலான ‘ஷர்மன்’ இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையின்…
பயங்கரவாத ஊடுருவல் இன்னமும் பூரணமாக தடுக்கப்படவில்லை- ரஞ்சித் Posted by நிலையவள் - May 12, 2019 நாட்டில் பலர் இன்னமும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டு உள்ளனர் என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது. ஆகவே அது குறித்து தேடுதல்…