சிரியாவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளுடன் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள்

Posted by - May 15, 2019
சிரியாவில் ஐ.எஸ். ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்புடன் இணைந்து  பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் தொடர்பிலும், அவர்கள் அண்மையில் இலங்கைக்கு அனுப்பியதாக கூறப்படும்…

முஸ்லிம் அரசியல்வாதிகளின் தலைமைத்துவ குறைபாடே நாட்டின் பிரச்சினைக்கு காரணம்- அநுர

Posted by - May 15, 2019
முஸ்லிம் அரசியல்வாதிகள், தமது சமூகத்திற்கு ஒழுங்கான தலைமைத்துவத்தை வழங்கத் தவறியமையே நாட்டின் பிரச்சினைகளுக்கு காரணம் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற…

டேன் பிரி­யஷாத்துக்கு பிணை

Posted by - May 15, 2019
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட டேன் பிரி­யஷாத்  பிணையில் விடுதலை. புதிய சிங்­ஹலே அமைப்பின் தலை­வ­ரான டேன் பிரி­யஷாத்  நேற்று வெல்லம்பிட்டியவில்…

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் : 10 பெண்கள் உள்ளிட்ட 85 பேர் கைது

Posted by - May 15, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தலை நகர் கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை மையப்டுத்தி இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல்கள்…

சகல அதிகாரங்களுடன் கூடிய தெரிவுக்குழுவை அமைக்க யோசனை!

Posted by - May 15, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும், அதற்கு பின்னர் எமது நாட்டில் இடம்பெறும் வன்முறைகளுக்கும் பாதுகாப்புத்துறையில் ஏற்பட்ட தளர்வே காரணம் எனக் குறிப்பிட்ட…

97 சதவீதமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்!

Posted by - May 15, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 97 சதவீதமான நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பதில் பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

லிட்ரோ கேஸ் நிறுவன பணிப்பாளர் சபைக்கு இடைக்கால தடை!

Posted by - May 15, 2019
லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு நிதி அமைச்சினால் நியமிக்கப்பட்ட பணிப்பாளர் சபை தொடர்பில் கொழும்பு வர்த்தக நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு…

வன்முறை சம்பவங்களுடன் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது – ரஞ்சித் மத்தும பண்டார

Posted by - May 15, 2019
வடமேல் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட வன்முறை சம்பவங்களுக்கும் அரசாங்கத்தின் அமைச்சரவை உறுப்பினர்களுக்கும் எவ்வித தொடர்பும்…

78 கிலோவிற்கும் அதிக கேரளா கஞ்சா மீட்பு!

Posted by - May 15, 2019
வடக்கு கடற்பகுதியில் 78 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்படையினர் மாமுனை, செம்பியன்பத்துக்கு அண்டிய…