5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் – ஜெர்மனியில் சோதனை வெற்றி!

Posted by - May 17, 2019
5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது.

நினை­வேந்­தலை இரா­ணுவம் ஒரு­ போதும் தடுக்­காது- மஹேஸ் சேனா­நா­யக்க

Posted by - May 17, 2019
வடக்கு கிழக்கில் மக்கள் நினை­வேந்தல் நிகழ்­வு­களில் ஈடுபடலாம். அவர்­களின் உணர்­வு­க­ளுக்கும் உரி­மைக்கும் மதிப்பளிக்­க­வேண்டும். எனவே நினை­வேந்­தலை இரா­ணுவம் ஒரு­ போதும்…

அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 52 பேர் நாடு கடத்தல்

Posted by - May 17, 2019
அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த 52 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை உத்தரவு பிறப்பித்தது.

கோட்சே பற்றிய கருத்து – பாஜக கண்டிப்பால் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்

Posted by - May 17, 2019
நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாரதீய ஜனதா சார்பில்…

விகாரையில் தீ விபத்து !

Posted by - May 17, 2019
மொரட்டுவை, கட்டுபெத்த வீதியில் உள்ள விகாரை ஒன்றில்  இன்று அதிகாலை  தீ விபத்து இடம்பெற்றுள்ளது. மொரட்டவை, கட்டுபெத்த வீதியில்  அமைந்துள்ள…

ஆப்கானிஸ்தானில் 10 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு – பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேர் பலி

Posted by - May 17, 2019
ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கும், ஆப்கான் வீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த தாக்குதலில் 10 பயங்கரவாதிகள் பலியாகினர்.ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த, தலீபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதிகளோடு…

பிரான்சு பரிசின் புறநகர்ப் பகுதியான சவினிலுத்தொம் நகரத்தில் இடம்பெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு!

Posted by - May 16, 2019
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் வலிசுமந்த 10 ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு இன அழிப்புக்கு நீதி கோரிய கவனயீர்ப்பும் போராட்டமும்…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

Posted by - May 16, 2019
வவுனியா மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அடையாள உணவு…