பக்தர்கள் தமது கைகளால் அபிடேகம் செய்ய கீரிமலை புனித கடற்கரையில் சிவனின் லிங்கோற்பவர் மூர்த்தம்

Posted by - August 3, 2016
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு வடதிசையில், குழந்தைவேல் சுவாமிகள் ஆலய வளாகத்தில் சிவபெருமானின் இலிங்ககோற்பவர் மூர்த்தம் அமைக்கப்பட்டு திங்கட்கிழமை செந்தமிழ் அர்ச்சகர்களால்…

10 ஆயிரம் நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு…..

Posted by - August 3, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற உறுப்பினராகி 10 ஆயிரம் நாட்கள் பூர்த்தியானதை முன்னிட்டு பல்வேறுபட்ட சமய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.…

நட்டையீட்டை முழுமையாக வழங்க இணக்கம்

Posted by - August 3, 2016
சாலாவ ஆயுதக்களஞ்சியை சாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டையீட்டை முழுமையாக வழங்க திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது. அனர்த்த…

மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்

Posted by - August 3, 2016
இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவது குறித்த ஆலோசனைக் குழு கூட்டம் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. மீன்பிடித்துறை…

நாடாளுமன்ற குழு ஒன்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது

Posted by - August 3, 2016
தென்னாப்பிரிக்காவின் அரசியல் யாப்பில், உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கான சரத்துகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, இலங்கையில் இருந்து குழு ஒன்று தென்னாப்பிரிக்கா…

ஜனநாயகத்தை முன்னிறுத்திய ஒருங்கிணைவு – பிரதமர்

Posted by - August 3, 2016
தற்போது இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தின் ஊடாக, நாட்டில் ஜனநாயகத்தை முன்னிறுத்திய ஒருங்கிணைவு ஏற்பட்டுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

திருக்கேதீஸ்வரம் – மாந்தை மர்ம கிணறு இன்றும் தோண்டப்படவுள்ளது

Posted by - August 3, 2016
மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட கிணற்றை அகழும் பணிகள் இன்று மூன்றாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது. நேற்று வரையில் மேற்கொள்ளப்பட்ட…

இந்திய புலமைப்பரிசில்

Posted by - August 3, 2016
பெருந்தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் மாணவர்களிடம் இருந்து இந்திய அரசாங்கம், புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும்…

இந்தியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பலர் பாதிப்பு

Posted by - August 3, 2016
இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த 3 வாரங்களாக கடுமையான வெள்ள நிலைமை காணப்படுகிறது. இதனால் 152 பேர் உயிரிழந்தனர். மேலும்…