உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்திய சாரதிக்கு தண்டம்

Posted by - August 19, 2019
உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனம் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றங்களை புரிந்த ஒருவருக்கு 77 ஆயிரத்து…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும்-டியூ குணசேகர

Posted by - August 19, 2019
ஏகாதிபத்தியவாதிகளின் தலையீட்டிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எம்முடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி…

ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அழிக்கப்படும்: ஆப்கானிஸ்தான்

Posted by - August 19, 2019
ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் முற்றிலுமாக அழிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அஷ்ரப் கனி உறுதிபட கூறியுள்ளார்.

ஹாங்காங் போராட்டம் அமெரிக்கா-சீனா வர்த்தகங்களை பாதிக்கும்:டிரம்ப்

Posted by - August 19, 2019
ஹாங்காங் விவகாரத்தில் சீன அரசு வன்முறையை கையாண்டால் அது அமெரிக்கா-சீன இடையிலான வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும் என அமெரிக்க அதிபர்…

ஐ.நா. பொதுச் செயலரை சந்திக்கிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி

Posted by - August 19, 2019
அமெரிக்கா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ ஐ.நா பொது செயலர் அன்டோனியோ குட்டெரெசை நாளை சந்திக்க உள்ளார்.

முத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்ததால் இளம்பெண் உயிரோடு எரித்துக் கொலை – குடும்பத்தினர் வெறிச்செயல்

Posted by - August 19, 2019
உ.பி.யில் முத்தலாக் பற்றி போலீசில் புகார் செய்த இளம்பெண்ணை கணவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம்…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, ஐதேக விடம் காட்டி கொடுக்க சிலர் முயற்சி-எஸ்.பி

Posted by - August 19, 2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டி கொடுப்பதற்கு இன்றும் சிலர் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்…

வைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து யுவதி ஒருவர் தற்கொலை

Posted by - August 19, 2019
பொரலஸ்கமுவ, வேரஹெர கொத்தலாவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யுவதி ஒருவர் வைத்தியசாலையின் 6 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை…

நான் பாராளுமன்றத்தில் இருப்பது முழு மனதுடனா என உணர முடியாதுள்ளது-ரணதுங்க

Posted by - August 19, 2019
அமைச்சுக்களினால் நடைமுறைப்படுத்தப்படும் சில வேலைகள் தாமதமாவதற்கு அங்கு கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளும் காரணம் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.…