பொகவந்தலாவ லொய்னோன் தோட்ட பகுதியில் தீ

Posted by - August 24, 2019
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ லொய்னோன் தோட்ட பகுதியில் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீயினால் குறித்த குடியிருப்பு பகுதி…

திருட்டு வழியில் சஜித்தை ஜனாதிபதியாக்க மாட்டோம்- அஜித்

Posted by - August 24, 2019
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை திருட்டுத்தனமான முறையில் ஜனாதிபதியாகவோ, பிரதமராகவோ மாற்ற மாட்டோம் என இராஜாங்க…

எனக்கு ஜனாதிபதியாக போட்டியிட இன்னும் வாய்ப்பு இருக்கின்றது -குமார வெல்கம

Posted by - August 24, 2019
எனக்கும் ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு ராசி இருந்தால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 90 வீதமானோர் என்னுடனேயே இருக்கின்றனர் என…

கோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது-துரைராஜசிங்கம்

Posted by - August 24, 2019
போர்க்குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள…

தேர்தல் பிரச்சாரங்களுக்கு 29 பேரை அமைச்சில் – ராஜித மீது முறைப்பாடு

Posted by - August 24, 2019
அமைச்சர் ராஜித சேனாரத்ன தனது தேர்தல் பிரச்சாரங்களுக்காக 29 பேரை சுகாதார அமைச்சில் இணைத்துக் கொண்டுள்ளமை தொடர்பில் தமது சங்கத்திற்கு…

அரசாங்கம் மீண்டும் பழிவாங்கும் படலத்தை ஆரம்பித்துள்ளது-மஹிந்த

Posted by - August 24, 2019
தலைமைத்துவ பற்றாக்குறையால் ஐக்கிய தேசிய கட்சிக்குள் நெருக்கடி நிலைமை உக்கிரமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அனுராதபுரம், ருவன்வெலிசாய…

ஹெரோயினுடன் ஒருவர் கைது

Posted by - August 24, 2019
பேலியகொட, தரமடுவத்த பகுதியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைபின் போது இவர்…

தீர்வு காணும் நிலையில் பிரச்சினைகள் , அடுத்த வாரம் ஐ.தே.க கூட்டணி உருவாகும் – சம்பிக்க

Posted by - August 24, 2019
ஜனநாயக தேசிய முன்னணி  இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் ஸ்தாபிக்கப்படும். கூட்டணி அமைத்தல்  தொடர்பில் இரு தரப்பிலும் எழுந்த பிரச்சினைகள்…

பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் மரணம்

Posted by - August 24, 2019
மொரகாஹேன – கோரலஇம பகுதியில் வயல் காணியொன்றில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீழ்ந்து முதியவரொருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும்…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை- அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல்

Posted by - August 24, 2019
அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக இருப்போம் என வடகொரியா கூறிய நிலையில் இரு சிறிய வகை ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது.