காது கேளாத பள்ளி மாணவர்களுடன் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம் Posted by தென்னவள் - August 25, 2019 சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் காது கேளாத பள்ளி மாணவர்களுக்கு விஜயகாந்த் நலத்திட்ட உதவிகளை வழங்கி பிறந்தநாளை கொண்டாடினார்.
சென்னையில் 3-வது நாளாக பலத்த போலீஸ் பாதுகாப்பு Posted by தென்னவள் - August 25, 2019 பயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் இன்று 3-வது நாளாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மோடிக்கு ஆதரவாக பேசுவதா?- ஜெய்ராம் ரமேஷ் கருத்துக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் Posted by தென்னவள் - August 25, 2019 நரேந்திர மோடியை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சிக்கு பயன் தராது என்று பேசிய ஜெய்ராம் ரமேஷுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரெயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்- வைகோ அறிக்கை Posted by தென்னவள் - August 25, 2019 ரெயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு Posted by தென்னவள் - August 25, 2019 2019-ம் ஆண்டு செப்டம்பர் 15-ந்தேதி திருவண்ணாமலையில் கலைஞர் திடலில் தி.மு.க. முப்பெரும் விழா நடக்கிறது.
முன்னாள் மத்திய மந்திரி அருண் ஜெட்லி உடல் தகனம் இன்று நடக்கிறது Posted by தென்னவள் - August 25, 2019 உடல் நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லியின் உடல் நிகம்போத் காட் பகுதியில் தகனம் செய்யப்படுகிறது.உடல் நலக்குறைவால்…
வனாட்டு தீவில் 6.0 ரிகட்ர் அளவில் மிதமான நிலநடுக்கம் Posted by தென்னவள் - August 25, 2019 ஆஸ்திரேலியா அருகிலுள்ள வனாட்டு தீவில் 6.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
காஷ்மீர் விவகாரம் – ஐ.நா. பொதுச் செயலாளருடன் பாகிஸ்தான் மந்திரி பேச்சு! Posted by தென்னவள் - August 25, 2019 பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ்சுடன் தொலைபேசியில் பேசினார்.
எல்லையில் பிடித்த இங்கிலாந்து தூதரக அதிகாரியை சீனா விடுவித்தது! Posted by தென்னவள் - August 25, 2019 சீனாவின் பிரதான நிலப்பகுதி எல்லையில் சீன போலீசாரால் பிடித்துச்செல்லப்பட்ட இங்கிலாந்து தூதரக அதிகாரி சைமன் செங்கை சீனா விடுவித்தது.
கிம் ஜாங் அன் முன்னிலையில் நடந்த ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை! Posted by தென்னவள் - August 25, 2019 வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் முன்னிலையில் மிகப்பெரிய ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை நடத்தப்பட்டது.