சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளின்போது அதை கட்டுபடுத்த அரசாங்கம் விரைந்து செயற்படவில்லை!

Posted by - August 26, 2019
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதை சர்வதேச சட்டங்கள் எதிர்க்கவில்லை.

நல்லூரானின் கஜவல்லி மகாவல்லி உற்சவம்

Posted by - August 26, 2019
வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் 21ஆம் நாள் திருவிழா வெகு விமர்சையாக இடம்பெற்றது. 21ஆம் திருவிழாவான இன்று  கஜவல்லி…

நாட்டு மக்கள் கேட்டும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாச-கபீர்

Posted by - August 26, 2019
இன்றைய சூழலில் நாட்டு மக்கள் கேட்டும் ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என அமைச்சர் கபீர் ஹஷிம் தெரிவித்துள்ளார். கேகாலையில் இடம்பெற்ற…

மோட்டார் வாகனத்துடன் ​மோதி ஒருவர் பலி

Posted by - August 26, 2019
மாதம்பை, கலஹிட்டியவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோட்டார் வாகனம் ஒன்றும் மோதிக் கொண்டதில் குறித்த…

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து சு.க.வுடன் இனி பேச வேண்டிய தேவை கிடையாது – பொதுஜன பெரமுன

Posted by - August 26, 2019
ஜனாதிபதி வேட்பாளர் குறித்து பொதுஜன பெரமுன ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெக்க வேண்டிய அவசியம் கிடையாது. எதிரணியின்…

மீன்பிடிப் படகு தொடர்பாக குறுஞ்செய்தி வழங்கும் விசேட வேலைத்திட்டம்

Posted by - August 26, 2019
சிறிய மீன்பிடிப் படகு தொடர்பாக குறுஞ்செய்தி வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை கடற்றொழில் நீரியல் வளங்கல் அபிவிருத்தி அமைச்சு அறிமுகப்படுத்தி…

பயங்கரவாதிகளின் நடமாட்டம் இன்னும் உள்ளது – சரத்

Posted by - August 26, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஜனாதிபதி சாட்சியமளித்தன் பின்னரே இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என…

மாணவர்களின் நடைபவணி வவுனியாவைச் சென்றடைந்தது

Posted by - August 26, 2019
இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பருத்தித்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி வவுனியாவை சென்றடைந்துள்ளது. ஈஸ்டர் தாக்குதலை அடுத்து இலங்கையின் தேசிய…

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் என்பது அரசியல் நாடகமே – ஹக்கீம்

Posted by - August 26, 2019
இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதம் என்பது அரசியல் நாடகம் எனவும், அது குறித்து சிறுபான்மை மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் ஸ்ரீலங்கா…

ஐக்கிய தேசிய கட்சி தற்போது அனாதையாகியுள்ளது-ரோஹித

Posted by - August 26, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கட்சி சாராத வேட்பாளர் ஒருவரை களமிறக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர…