இந்தியா உடனான உறவை பாகிஸ்தான் முறித்து கொள்ள வேண்டும் Posted by தென்னவள் - July 30, 2016 இந்தியா உடனான உறவை பாகிஸ்தான் முறித்து கொள்ள வேண்டும் என்று ஐக்கிய ஜிகாத் கவுன்சில் அமைப்பின் தலைவர் சையத் சலாஹுதீன்…
பிலிப்பைன்ஸ் அருகே மரியனா தீவுகளில் நிலநடுக்கம் Posted by தென்னவள் - July 30, 2016 வடக்கு பசுபிக் பெருங்கடலில் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு அருகில் உள்ள பல தீவுகள் அடங்கிய பகுதி தான் மரியனா. மொத்தம் 14…
அவதூறு வழக்கு: பிரேமலதாவுக்கு முன்ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டது Posted by தென்னவள் - July 30, 2016 அவதூறு வழக்கில் பிரேமலதாவுக்கு முன்ஜாமின் நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் Posted by தென்னவள் - July 30, 2016 கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
புதிய திருத்தங்களுடன் சேவை வரி மசோதா Posted by தென்னவள் - July 30, 2016 புதிய திருத்தங்களுடன் சேவை வரி மசோதா அடுத்த வாரம் மேல்-சபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற அரசு தீவிரம்…
தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3 மாதங்களுக்குள் கழிவறைகளை கட்டி முடிக்கவேண்டும் Posted by தென்னவள் - July 30, 2016 தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3 மாதங் களுக்குள் கழி வறைகளை கட்டி முடிக்கவேண்டும் என்று பொதுப்பணித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது – ரணில் Posted by தென்னவள் - July 30, 2016 வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் குடித்தொகை குறைந்துவருவது உண்மைதான் எனினும் தெற்கில் தமிழ்மக்களின் தொகை அதிகரித்து வருவதாக பிரதமர் ரணில்…
மஹிந்தவை கொலை செய்ய திட்டம்? – பாடகியிடம் விசாரணை Posted by கவிரதன் - July 30, 2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொலை செய்ய முயன்றவருக்கு உதவியதாக பிரபல பாடகி சமிதா எரந்ததி முதுன் கொட்டுவவை விசாரணைக்கு…
முதியவரை காணவில்லை Posted by கவிரதன் - July 30, 2016 யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் காது கேளாத, வாய்ப்பேச இயலாத 86 வயதான முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கடந்த ஆறு…
அம்பாறை வீரமுனை கிராம மக்களுக்கு ஆயுதக் குழுக்கள் அச்சுறுத்தல் Posted by தென்னவள் - July 30, 2016 அம்பாறை மாவட்டம் வீரமுனைக் கிராமத்து மக்களை இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்து வருவதாக அப்பிரதேசத்து மக்கள் பீதியில்…