கிழக்கு மாகாண ஆளுநராக தென்மாகண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா Posted by நிலையவள் - June 5, 2019 கிழக்கு மாகாண ஆளுநராக தென்மாகண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் அவருக்கான இந்த…
நீராவியடிப் பிள்ளளையார் ஆலய வளாகத்தை ஆக்கிரமித்த பேரினவாத பௌத்த துறவிகள் Posted by நிலையவள் - June 5, 2019 முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அபகரித்து பௌத்த விகாரையை அமைத்து சர்ச்சைக்குரிய இடமாக திகழ்ந்து வருகின்ற…
ஹெரோயினுடன் மௌலவியொருவர் உட்பட அறுவர் கைது Posted by நிலையவள் - June 5, 2019 கடற்படையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு முன்னெடுத்த விசேட சோதணை நடவடிக்கையின் போது மௌலவியொருவர் உட்பட ஆறு பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன்…
புத்தளத்தில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! Posted by நிலையவள் - June 5, 2019 புத்தளம், ஆனமடு – சங்கட்டிக்குளம் பிரதேசத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. சங்கட்டிக்குளம் ஜூம்மா மஸ்ஜித்தின்…
மஹிந்த அணியுடன் இணைந்தது தொழிலாளர் ஐக்கிய முன்னணி! Posted by நிலையவள் - June 5, 2019 மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இணைந்துள்ளது. எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர்…
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு யாழில் புதிய கட்டடம்! Posted by நிலையவள் - June 5, 2019 தேர்தல்கள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட புதிய அலுவலகத்திற்கான அடிக்கல் இன்று நாட்டி வைக்கப்பட்டது. யாழ். பழைய பூங்கா வீதியிலுள்ள புதிய…
மஹிந்தவுக்கு ஆதரவு இல்லை – சிறிசேன Posted by நிலையவள் - June 5, 2019 மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கோ அவரது ஆதரவை வழங்க போவதில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.…
ஷாபிவிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள் Posted by நிலையவள் - June 5, 2019 குருநாகல் போதனா வைத்தியசாலையின் டொக்டர் சோகு சியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக இதுவரை 737 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை,…
மைத்திரியையே களமிறக்குவதென்ற நிலைப்பாடிலுள்ளோம் – அமரவீர Posted by நிலையவள் - June 5, 2019 சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதியை மீண்டும் களமிறக்குவது என்ற ஒருமித்த நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம் என ஐக்கிய மக்கள் சுதந்திர…
அரசியல் செயற்பாடுகளைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பேரினவாதம்-அருட்தந்தை சக்திவேல் Posted by நிலையவள் - June 5, 2019 நாட்டில் பேரினவாதம் என்பது ஏனைய சிறுபான்மை இனத்தவர்களை அடக்கியொடுக்குவதற்கான சக்தியாக இருந்துவந்துள்ள அதேவேளை, அதனை சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட…