13 பேருடன் 6 நாட்களாக மாயமான விமானம்- தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம்!

Posted by - June 9, 2019
13 பேருடன் மாயமான விமானம் பற்றி தகவல் தருவோருக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என விமானப்படை அறிவித்துள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை

Posted by - June 9, 2019
 முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அஸ்தம்பட்டியில் உள்ள விருந்தினர் மாளிகையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தியா – மாலத்தீவு இடையே படகு போக்குவரத்து- மோடி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

Posted by - June 9, 2019
இந்தியா-மாலத்தீவு இடையே படகு போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.

ஜனாதிபதியின் எச்சரிக்கையை தாண்டியும் கூடுகிறது பாராளுமன்ற தெரிவுக்குழு

Posted by - June 9, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக பாராளுமன்றத்திற்கு அறிக்கை இடுவதற்கான நியமிகப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழவின் அடுத்த அமர்வு நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை…

ஜெயலலிதா இல்லாததால் இப்படி பேசுகிறார்- ராஜன் செல்லப்பாவுக்கு கோகுல இந்திரா கடும் எதிர்ப்பு!

Posted by - June 9, 2019
அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை இருக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ள ராஜன் செல்லப்பாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா…

கொட்டும் மழையிலும் மோடியை குடைபிடித்து வரவேற்றார் மைத்திரி

Posted by - June 9, 2019
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு கொட்டும் மழையிலும் ஜனாதிபதி செயலகத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில்…

அலவாகும்புர கிராமத்தில் யானை மிதித்தில் நபர் ஒருவர் பலி

Posted by - June 9, 2019
திம்புலாகல, அலவாகும்புர கிராமத்தில் யானை மிதித்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (09) அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம்…

மொஹமட் ஷாபியின் மனைவி, அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யவுள்ளார்!

Posted by - June 9, 2019
குருநாகல் மருத்துவர் சேகு சிஹாப்தீன் மொஹமட் ஷாபியின் மனைவி, அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக 8 மாவட்டங்களில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள்- மஹிந்த

Posted by - June 9, 2019
அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக எதிர்க் கட்சித்…