ஒழுங்கான போக்குவரத்து விதி இல்லாதனாலேயே அதிகளவான உயிரிழப்பு ஏற்படுகின்றது-அர்ஜூன

Posted by - June 19, 2019
இலங்கையில் வருடத்திற்கு வாகன விபத்துகளினூடாக ஒரு இலட்சத்து 15 பேர் உயிரிழக்கின்றனர். ஒழுங்கான போக்குவரத்து விதி இல்லாதனாலேயே அதிகளவான உயிரிழப்பு…

சுரங்கப்பாதைகள் அமைத்து மழைநீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது-முஜிபுர்

Posted by - June 19, 2019
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு முறையான வேலைத்திட்டம் இருக்கின்றமையால் கொழும்பில் மக்களுக்கு பாதிப்பு இல்லாதவகையில் சுரங்க பாதைகள் அமைத்து மழை நீர்…

த.தே.கூ.வினர் இனிமேலும் தீர்வைப் பெற்றுக் கொடுக்காவிட்டால் தமிழ் மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்-சிவசக்தி

Posted by - June 19, 2019
தமிழ் மக்களின்  உரிமை சார்ந்த மற்றும் நலன்களை பெற்றுக்கொள்ள  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இனியாவது தீர்வைப் பெற்றுக்…

முஸ்லீம்கள் தொடர்பான பௌத்தமதகுருவின் ஆபத்தான கருத்து- மங்கள கண்டனம்

Posted by - June 19, 2019
முஸ்லீம்களை கல்லால் அடிக்கவேண்டுமென அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வராகொட ஞானரத்தன தேரர்வேண்டுகோள் விடுத்திருப்பதை கடுமையாக சாடியுள்ள நிதியமைச்சர் மங்களசமரவீர இது…

தலவாக்கலை தீ

Posted by - June 19, 2019
தலவாக்கலை சென்.கிளயார் தோட்டம் ஸ்டேலின் பிரிவில் இன்று புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்…

“கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெஹிவளை வரை துறைமுக நகர் ஒன்றினை உருவாக்க திட்டம்”

Posted by - June 19, 2019
கொழும்பு துறைமுக நகரை போன்று கொள்ளுப்பிட்டி தொடக்கம் தெஹிவளை வரையில் துறைமுக நகர் ஒன்றினை சர்வதேச முதலீட்டில்

“பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மஹிந்த விரைவில் அறிவிப்பார்”

Posted by - June 19, 2019
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வெகுவிரைவில் அறிவிப்பார் என  பாராளுமன்ற உறுப்பினர்…

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு புதிய நிர்வாகக் கட்டடத்தொகுதி!

Posted by - June 19, 2019
பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் பௌதீகவளப் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் 30 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நிர்வாகக் கட்டடத்தொகுதியை உள்ளக,…