அவசரகால சட்ட நீடிப்பால் எந்தவொரு சமூகமும் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்படக்கூடாது-அமீர் அலி

Posted by - June 27, 2019
அவசரகால சட்டத்தை நீடிப்பதன் மூலம் எந்தவொரு சமூகமும் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்படக்கூடாது எனத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்…

கல்முனைக் கோபம்: கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்?

Posted by - June 27, 2019
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையோடு செயற்படவில்லை என்கிற கோபம், தமிழ் மக்கள் மத்தியில்…

மெரினாவில் விற்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்

Posted by - June 27, 2019
மெரினாவில் விற்கும் தண்ணீரை குடிக்க வேண்டாம் - குடிநீர் வாரியம் வேண்டுகோள் சென்னை நகரில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. நிலத்தடி…

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் – நெம்மேலியில் புதிய ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் எடப்பாடி பழனிசாமி

Posted by - June 27, 2019
சென்னை அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

கொழும்பு துறைமுகத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்பு

Posted by - June 27, 2019
கடதாசிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஐஸ் ரக போதைப்பொருள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மலேசியவில் இருந்து குறித்த போதைப்…

விமானப்படை விமானம் மீது பறவை மோதியது- பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி

Posted by - June 27, 2019
ஹரியானாவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் மீது பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.

முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடைவிதித்தமை குறித்து வெட்கமடைகிறோம்-டளஸ்

Posted by - June 27, 2019
தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டமை தொடர்பில் தாம் வெட்கமடைவதாக பாராளுமன்ற உறுப்பினர்…

சிறுமி ஷெரீன் கொலை வழக்கு- வளர்ப்பு தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கியது அமெரிக்க நீதிமன்றம்

Posted by - June 27, 2019
அமெரிக்காவில் சிறுமி ஷெரீன் கொலை வழக்கில் அவரது வளர்ப்பு தந்தை வெஸ்லி மேத்யூசுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.