கூடிய அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு இடமளிக்க கூடாது : மஹிந்த Posted by தென்னவள் - July 5, 2019 விடுதலை புலிகளுடன் முன்னெடுக்கப்பட்ட 30 வருடகால போரின் போது கூட நாட்டை துண்டாட யாருக்கும் இடமளிக்க வில்லை என தெரிவித்த…
பலாலியிலிருந்து பிராந்திய நாடுகளுக்கு செப்டெம்பரில் விமான சேவை – அர்ஜூன ரணதுங்க Posted by தென்னவள் - July 5, 2019 இந்தியாவிற்கும் பிராந்திய நாடுகளுக்கும் சுமார் 80 – 100 இருக்கைகளைக் கொண்ட விமானங்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பலாலி விமான…
மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது! Posted by தென்னவள் - July 5, 2019 நாட்டின் சட்டமுறைமையில் காணப்படும் குறைபாடுகளைப் பயன்படுத்தி பலம்பொருந்தியவர்கள் அப்பாவிகளைக் குற்றவாளிகளாக்குவதற்கு சாத்தியப்பாடுகள் உண்டு. எனவே மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள…
மரண தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு! Posted by தென்னவள் - July 5, 2019 மரண தண்டனை விதிப்பிற்கு எதிராக ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம்…
சேலம் உருக்காலை தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்! Posted by தென்னவள் - July 5, 2019 தனியார் மயமாக்குதலை கண்டித்து சேலம் உருக்காலை தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடல் சீற்றம்: 6-வது நாளாக நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை! Posted by தென்னவள் - July 5, 2019 அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை பகுதியில் பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றமாக உள்ளதால் இன்றும் 6-வது நாளாக 5 ஆயிரம் நாட்டுப்படகு…
மனைவியை கொன்று டிரிக்காக 106 நாட்கள் ப்ரீசரில் வைத்திருந்த நபருக்கு மரண தண்டனை Posted by தென்னவள் - July 5, 2019 சீனாவில் மனைவியை கொன்று 106 நாட்களாக ப்ரீசரில் மறைத்து வைத்திருந்த நபருக்கு ஷாங்காய் கோர்ட் மரண தண்டனை வழங்கியுள்ளது.
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் அமெரிக்கா விரோதத்தோடுதான் உள்ளது – வடகொரியா குற்றச்சாட்டு Posted by தென்னவள் - July 5, 2019 பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் அமெரிக்கா விரோதத்தோடுதான் இருக்கிறது என வடகொரியா பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது.
துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது: 80-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் Posted by தென்னவள் - July 5, 2019 துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என என…
சீனாவில் சூறாவளியில் சிக்கி 6 பேர் பலி! Posted by தென்னவள் - July 5, 2019 சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள கையூவன் நகரில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 6 பேர் உயிர் இழந்தனர்.