துறைமுகநகர அபிவிருத்தி திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ள 296 ஹெக்டர் நிலப்பரப்பை கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக இணைப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான கூட்டணி மிகக் குழப்பமான கூட்டணி என புளொட் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.…
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து அவர் நாடு திரும்பியுள்ளார்.