போதிய ஆதாரம் இல்லாததால் நெய்மாருக்கு எதிரான வழக்கை கைவிட்டது பிரேசில் போலீஸ்

Posted by - July 30, 2019
பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மாருக்கு எதிரான பாலியல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் கைவிடப்படுவதாக அந்நாட்டு போலீசார்…

நியூட்ரினோ திட்டத்தை நிறுத்துங்கள்- பாராளுமன்றத்தில் வைகோ பேச்சு

Posted by - July 30, 2019
மேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து நொறுக்கும் நியூட்ரினோ திட்டத்தை நிறுத்துங்கள் என்று பாராளுமன்றத்தில் வைகோ பேசினார்.ம.தி.மு.க. பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ…

முன்னாள் பெண் மேயர் கொலையில் திமுக பிரமுகர்கள் தொடர்பா?

Posted by - July 30, 2019
முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரியின் மற்ற அரசியல் எதிரிகள் யாரேனும் கார்த்திகேயனை தங்களது ஆதாயத்துக்காக பயன்படுத்திக்

ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு ஐந்தாம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - July 30, 2019
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்…

அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டாரா கோத்தபாய

Posted by - July 30, 2019
இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்துவிட்டார் என தெரிவிக்கும் விதத்தில்  சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள…

குருநாகலில் வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Posted by - July 30, 2019
குருநாகல் நகரத்தில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியிலிருந்து யாழ் வந்த சிறுவன் உட்பட மூவர் பலி!

Posted by - July 30, 2019
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேருந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளிவந்துள்ளன.

கல்முனை வடக்கு விவகாரம் : ரணில், சம்பந்தனுக்கிடையில் முக்கிய சந்திப்பு

Posted by - July 30, 2019
கல்முனை வடக்குப் பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே…