மைத்திரி – மஹிந்த திடீர் சந்திப்பு ! Posted by தென்னவள் - August 6, 2019 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மதுபானம் அருந்தி 10 க்கும் மேற்பட்டோர் பலி: பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்! Posted by தென்னவள் - August 6, 2019 மீரிகம – பல்லேவெல பிரதேசத்தில் சட்ட விரோத மதுபானத்தை அருந்தி 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுவாப்பிட்டி பகுதியில் பொலிசார் குவிப்பு ; மாதா சிலை கல்லெறிந்து சேதம்! Posted by தென்னவள் - August 6, 2019 நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டி பகுதியில் மாதா சிலைக்கு கல் எறியப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்…
கருணாநிதி நினைவு நாள் – சென்னையில் நாளை மவுன ஊர்வலம் Posted by தென்னவள் - August 6, 2019 மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முதலாவது நினைவு தினமான நாளை திமுக சார்பில் மவுன ஊர்வலம் நடைபெறுகிறது.மறைந்த தி.மு.க. தலைவர்…
ரஜினியுடன் கூட்டணி சேர விருப்பம்- கமல்ஹாசன் Posted by தென்னவள் - August 6, 2019 மக்கள் விரும்புவதால் ரஜினியுடன் கூட்டணி சேர விரும்புவதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன்
காஷ்மீர் பிரச்சினையில் பாஜக மிகப்பெரிய பிழை செய்து விட்டது – கேஎஸ் அழகிரி Posted by தென்னவள் - August 6, 2019 காஷ்மீர் பிரச்சினையில் பாஜக மிகப்பெரிய பிழை செய்து விட்டது என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.
திமுக முன்னாள் எம்எல்ஏ ஆயிரம் விளக்கு உசேன் காலமானார்! Posted by தென்னவள் - August 6, 2019 சென்னையில் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆயிரம் விளக்கு உசேன் இன்று காலமானார்.
செயற்கைகோள் தயாரித்த அரசு பள்ளி மாணவர்கள்: 11-ந்தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது! Posted by தென்னவள் - August 6, 2019 கரூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் 30 கிராம் எடையில் செயற்கைகோள் தயாரித்து அசத்தினர். இந்த செயற்கை கோள் வருகிற…
நியூசிலாந்தில் கருக்கலைப்பு சட்டபூர்வமாகிறது Posted by தென்னவள் - August 6, 2019 நியூசிலாந்தில் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
ஹாங்காங் போராட்டத்தால் விமான சேவை முடக்கம் – 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன! Posted by தென்னவள் - August 6, 2019 ஹாங்காங்கில் 5 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டத்தால் விமான சேவை முடங்கியது. 230 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.