இரு குழுக்களுக்கிடையில் மோதல் ; ஒருவர் படுகாயம் Posted by தென்னவள் - August 11, 2019 வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் காயமடைந்த நிலையில் நேற்று இரவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
‘ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்று விட்டு தி.மு.க.வை விமர்சியுங்கள்’ தமிழிசை சவுந்தரராஜனுக்கு கனிமொழி எம்.பி. பதிலடி Posted by தென்னவள் - August 11, 2019 ‘ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்று விட்டு தி.மு.க.வை விமர்சியுங்கள்’ என்று தமிழிசை சவுந்தரராஜனுக்கு கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
மு.க.ஸ்டாலினிடம் கதிர் ஆனந்த் எம்.பி. வாழ்த்து பெற்றார் Posted by தென்னவள் - August 11, 2019 மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் எம்.பி. வாழ்த்து பெற்றார்.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு Posted by தென்னவள் - August 11, 2019 மேட்டூர் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து, 67.40 அடியாக உள்ளது.தென் மேற்கு
விரைவில் உள்ளாட்சி தேர்தல் எடப்பாடி பழனிசாமி தகவல் Posted by தென்னவள் - August 11, 2019 விரைவில் உள்ளாட்சி தேர்தல் வரும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.காஞ்சீபுரம் மாவட்டம், வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில்…
துரோகம் என்பது வைகோவின் சொத்து – எம்பி மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு Posted by தென்னவள் - August 11, 2019 திமுக சார்பில் 17 ஆண்டு காலம் எம்.பி.யாக இருந்த வைகோ, கட்சிக்கு துரோகம் செய்ததை நாடு அறியும். துரோகம் என்பது…
ஊழல் வழக்கில் பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் விடுதலை Posted by தென்னவள் - August 11, 2019 ஊழல் வழக்கில் சிக்கிய பனாமா நாட்டின் முன்னாள் அதிபர் மார்ட்டினெல் மீதான குற்றச்சாட்டு
வெள்ள பாதிப்புகளை பார்வையிட இன்று கர்நாடகா செல்கிறார் அமித்ஷா Posted by தென்னவள் - August 11, 2019 வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவின் பெலகாவி மாவட்ட பகுதிகளை உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பார்வையிடுகிறார் என பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
சிறுமிகளை பலாத்காரம் செய்த அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை Posted by தென்னவள் - August 11, 2019 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர், மன்ஹாட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
சிரியாவில் போராளிகளுக்கு இடையிலான மோதலில் 55 பேர் பலி Posted by தென்னவள் - August 11, 2019 சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் போராளிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 55 பேர் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு மனித…