குடி போதையில் தாயை தாக்கிய மகன் பலி

Posted by - August 14, 2019
எல்பிட்டிய, மைத்திரிகம, கனேகொட பகுதியில் ஒருவர் கொலைச் செய்யப்பட்டுள்ளார். இந்த கொச் சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

சஜித்துக்கே மலையக மக்களின் ஆதரவு – வேலுகுமார்

Posted by - August 14, 2019
“சஜித் பிரேமதாச என்ற நாமமே மக்கள் மத்தியில் இன்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. எனவே, மக்களால் கோரப்படும் வேட்பாளரைக் களமிறக்கி…

நீர்­கொ­ழும்பு புனித செபஸ்­தியார் சிலை மீது கல்­வீச்சு

Posted by - August 14, 2019
நீர்­கொ­ழும்பு மீரி­கம பிர­தான வீதியில் கட்­டு­வ­ப்பிட்­டிய பிர­தே­சத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த புனித செபஸ்­தியார் சிலை மீது கடந்த 6 ஆம் திகதி …

மீன் வாடியில் ஒருவர் அடித்துக் கொலை ; இருவருக்கு விளக்கமறியல்

Posted by - August 14, 2019
திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் மீன் வாடியொன்றில் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது…

அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி – பிரித்தானிய உயர்ஸ்தானிகர்

Posted by - August 14, 2019
அர­சாங்­கத்­தினால் சிறந்த ஆட்சி நிர்­வாகம் மற்றும் வெளிப்­ப­டைத்­தன்மை உள்­ளிட்­ட­வற்றை மேம்­ப­டுத்­து­வ­தற்கு குறிப்­பி­டத்­தக்க நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்தி இலங்கை மக்கள்…

2020 – முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி!

Posted by - August 14, 2019
எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான (முதல் நான்கு மாதம்) இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குள் இராணுவ தளபதி !

Posted by - August 14, 2019
யாழ் விஐயம் மேற்கொண்டுள்ள இரானுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட…

மஸ்கெலியாவில் சடலம் மீட்பு ; அடையாளங்காண உதவுமாறு பொலிஸார் தெரிவிப்பு

Posted by - August 14, 2019
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீசைட் தோட்ட மல்லியப்பு பிரிவில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சடலத்தை விறகு வெட்டச் சென்ற ஒருவர்…