குடி போதையில் தாயை தாக்கிய மகன் பலி Posted by நிலையவள் - August 14, 2019 எல்பிட்டிய, மைத்திரிகம, கனேகொட பகுதியில் ஒருவர் கொலைச் செய்யப்பட்டுள்ளார். இந்த கொச் சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
ஹெரோயின் வைத்திருந்த பெண் கைது Posted by நிலையவள் - August 14, 2019 இரத்மலான பகுதியில் 2 கிராம் 60 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோயின் போதை பொருளை தன்வசம் வைத்திருந்த பெண் ஒருவர்…
சஜித்துக்கே மலையக மக்களின் ஆதரவு – வேலுகுமார் Posted by நிலையவள் - August 14, 2019 “சஜித் பிரேமதாச என்ற நாமமே மக்கள் மத்தியில் இன்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. எனவே, மக்களால் கோரப்படும் வேட்பாளரைக் களமிறக்கி…
உயிரிழந்த உறவுகளுக்கு செஞ்சோலை வளாகத்தில் அஞ்சலி Posted by நிலையவள் - August 14, 2019 விமானப் படையின் கிபீர் விமானங்கள் 2016 ஆம் ஆண்டு இன்று போன்ற ஒரு நாளில் காலை 7.05 மணி அளவில்…
நீர்கொழும்பு புனித செபஸ்தியார் சிலை மீது கல்வீச்சு Posted by நிலையவள் - August 14, 2019 நீர்கொழும்பு மீரிகம பிரதான வீதியில் கட்டுவப்பிட்டிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த புனித செபஸ்தியார் சிலை மீது கடந்த 6 ஆம் திகதி …
மீன் வாடியில் ஒருவர் அடித்துக் கொலை ; இருவருக்கு விளக்கமறியல் Posted by தென்னவள் - August 14, 2019 திருகோணமலை – குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குடா பகுதியில் மீன் வாடியொன்றில் அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது…
அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Posted by நிலையவள் - August 14, 2019 அரசாங்கத்தினால் சிறந்த ஆட்சி நிர்வாகம் மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற அதிருப்தி இலங்கை மக்கள்…
2020 – முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி! Posted by நிலையவள் - August 14, 2019 எதிர்வரும் 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான (முதல் நான்கு மாதம்) இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை…
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குள் இராணுவ தளபதி ! Posted by தென்னவள் - August 14, 2019 யாழ் விஐயம் மேற்கொண்டுள்ள இரானுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று விசேட…
மஸ்கெலியாவில் சடலம் மீட்பு ; அடையாளங்காண உதவுமாறு பொலிஸார் தெரிவிப்பு Posted by தென்னவள் - August 14, 2019 மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீசைட் தோட்ட மல்லியப்பு பிரிவில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சடலத்தை விறகு வெட்டச் சென்ற ஒருவர்…