உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் ஆயுஷ்மான் பாரத் – பூடானில் பிரதமர் மோடி பெருமிதம்

Posted by - August 18, 2019
பூடானில் உள்ள ராயல் பல்கலைக்கழகத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய திட்டமான ஆயுஷ்மான் பாரத் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது…

இலங்கை கடற்படை அட்டூழியம்- தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேர் விரட்டியடிப்பு

Posted by - August 18, 2019
ராமேஸ்வரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 2 ஆயிரம் பேரை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

உற்பத்தி செலவு அதிகரித்ததால்தான் பால் விலை உயர்த்தப்பட்டது – முதலமைச்சர் பழனிசாமி

Posted by - August 18, 2019
பால் உற்பத்தி செலவு அதிகரித்ததாலேயே பால் விலை உயர்த்தப்பட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்கள் மரண வழங்குவதாக உறுதிமொழியளிக்க வேண்டும்- சிறிசேன

Posted by - August 18, 2019
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக களமிறங்கும் வேட்பாளர்கள் போதைப் பொருளை ஒழிப்பதாகவும் போதைபொருள் வர்த்தகர்களுக்கு மரண வழங்குவதாகவும் உறுதிமொழியளிக்க வேண்டும் என…

நாளை மீண்டும் புரட்சி ஆரம்பம் -அத்துரலிய தேரர்

Posted by - August 18, 2019
மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை அரசாங்கத்துக்கு சுவீகரித்துக் கொள்வதற்கு இதுவரையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லையென்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை…

உண்மையான தமிழன் கோட்டாபயவுக்கு வாக்களிக்க மாட்டான்- சீ.வி.

Posted by - August 18, 2019
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாப ராஜபக்ஸவுக்கு உண்மையான தமிழராக இருந்தால், வாக்களிக்க மாட்டார்கள் என வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் உயர்…

மட்டு வான்பரப்பில் அதிசயப் பொருள்

Posted by - August 18, 2019
மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பகுதியிலுள்ள ஓட்டமாவடி, மீராவோடை, வாழைச்சேனை உள்ளடங்கிய பல பிரதேசங்களின் வான்பரப்பில் வெள்ளை நிறத்திலான பொருள் ஒன்று…

திருமண விருந்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் பலி

Posted by - August 18, 2019
ஆப்கானிஸ்தானின் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

சோபா உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை இடைநிறுத்த அமெரிக்கா தீர்மானம்

Posted by - August 18, 2019
ஜனாதிபதித் தேர்தல் நிறைவடையும்வரை இலங்கையுடனான சோபா உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை இடைநிறுத்த அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அண்மையில்…

அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர்-ரணில்

Posted by - August 18, 2019
இலங்கை அரசியல் யாப்பு தொடர்பில் இளைஞர் – யுவதிகள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர்…